Top posting users this month
No user |
Similar topics
பிரதம நீதியரசரிடம் விசாரணை செய்யப்பட்டமை ஆரோக்கியமான முன்னுதாரணம்: சட்டத்தரனிகள் சங்கம்
Page 1 of 1
பிரதம நீதியரசரிடம் விசாரணை செய்யப்பட்டமை ஆரோக்கியமான முன்னுதாரணம்: சட்டத்தரனிகள் சங்கம்
பிரதம நீதியரசரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டமையானது எதிர்காலத்திற்கு ஆரோக்கியமான முன்னுதாரணம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
பிரதம நீதியரசரின் குறித்த வழக்கு விசாரனையை விசாரிக்கும் அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர் அஜித் பத்திரன தெரிவித்துள்ளார்.
மேலும் நீதி அனைவருக்கும் சமம் என புலப்படுவதாக அஜித் பத்திரன தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய, பிரதம நீதியரசரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நேற்று வாக்குமூலம் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
பிரதம நீதியரசரின் குறித்த வழக்கு விசாரனையை விசாரிக்கும் அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர் அஜித் பத்திரன தெரிவித்துள்ளார்.
மேலும் நீதி அனைவருக்கும் சமம் என புலப்படுவதாக அஜித் பத்திரன தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய, பிரதம நீதியரசரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நேற்று வாக்குமூலம் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரதம நீதியரசர் நீதித்துறையின் கௌவரத்தை பாதுகாக்க வேண்டும்: நீதி சேவைகள் சங்கம்
» பிரதம நீதியரசரை பதவி விலகுமாறு பிரதமர் அறிவிப்பு! பிரதம நீதியரசரும் பதவி விலகுவதாக உறுதியளிப்பு
» ஆரோக்கியமான பிரசவத்திற்கு
» பிரதம நீதியரசரை பதவி விலகுமாறு பிரதமர் அறிவிப்பு! பிரதம நீதியரசரும் பதவி விலகுவதாக உறுதியளிப்பு
» ஆரோக்கியமான பிரசவத்திற்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum