Top posting users this month
No user |
Similar topics
மனுஸ், நவ்ரு தீவுகளில் உள்ள அகதிகளின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது: இயன் ரிண்டோல்
Page 1 of 1
மனுஸ், நவ்ரு தீவுகளில் உள்ள அகதிகளின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது: இயன் ரிண்டோல்
அவுஸ்திரேலியா, புகலிடக் கோரிக்கையாளர்களை அதன் அண்மைய தீவுகளுக்கு அனுப்பி சிறைக் கூடத்துக்கு ஒப்பான முறையில் அடைத்து வைத்துள்ளது.
இதன் காரணமாக கடந்த 10 நாட்களாக தொடர்ச்சியாக புகலிடக்கோரிக்கையாளர்களால் நடத்தப்பட்டுவரும் உண்ணாவிரத போராட்டத்தினால் பலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக இயன் ரிண்டோல் தெரிவித்துள்ளார்.
தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரைக்கும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதாகவும் தாங்கள் மரணித்தால் தங்களது உடல் பாகங்களை அமைச்சருக்கு தானமாக வழங்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டதாக இயன் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இந்த கடும்போக்கு கொள்கை காரணமாக புகலிடம் கோரிய 25 பேர் அவுஸ்திரேலியாவில் மரணித்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக கடந்த 10 நாட்களாக தொடர்ச்சியாக புகலிடக்கோரிக்கையாளர்களால் நடத்தப்பட்டுவரும் உண்ணாவிரத போராட்டத்தினால் பலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக இயன் ரிண்டோல் தெரிவித்துள்ளார்.
தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரைக்கும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதாகவும் தாங்கள் மரணித்தால் தங்களது உடல் பாகங்களை அமைச்சருக்கு தானமாக வழங்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டதாக இயன் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இந்த கடும்போக்கு கொள்கை காரணமாக புகலிடம் கோரிய 25 பேர் அவுஸ்திரேலியாவில் மரணித்தமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மனுஸ் தீவில் தஞ்சம் கோரிகளின் ஒருவார கால போராட்டம்! காவலர்களால் முறியடிப்பு
» நவ்ரு தீவில் சிறுவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்!!
» கேன்ஸ் திரைப்பட விழாவில் உயர்விருதை வென்ற ஈழத்தமிழ் அகதிகளின் கதை!
» நவ்ரு தீவில் சிறுவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்!!
» கேன்ஸ் திரைப்பட விழாவில் உயர்விருதை வென்ற ஈழத்தமிழ் அகதிகளின் கதை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum