Top posting users this month
No user |
Similar topics
கொழும்பு- கட்டுநாயக்க அதிவேக வீதி விபத்தில் மூவர் காயம்- முறிகண்டி விபத்தில் ஒருவர் பலி
Page 1 of 1
கொழும்பு- கட்டுநாயக்க அதிவேக வீதி விபத்தில் மூவர் காயம்- முறிகண்டி விபத்தில் ஒருவர் பலி
கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதியில் இன்று காலை இடம் பெற்ற விபத்தில் மூவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வத்தளை பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் மற்றும் ஜீப் வண்டி ஒன்றோடு ஒன்று மோதியதனால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களே விபத்தில் காயமடைந்துள்ளனர். மேலும் ஜீப் வண்டி சாரதியை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை நேற்று மிகிந்தலைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
முறுகண்டியில் விபத்து: ஒருவர் பலி
ஏ9 வீதி, முறிகண்டியில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கப்ரக வாகனமும் சிறிய ரக மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது.
மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்தவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படும் வழியில் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.
முறிகண்டியைச் சேர்ந்த 41 வயதுடைய திருசெல்வம் என்பவரே உயிரிழந்தவராவார்.
வத்தளை பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் மற்றும் ஜீப் வண்டி ஒன்றோடு ஒன்று மோதியதனால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களே விபத்தில் காயமடைந்துள்ளனர். மேலும் ஜீப் வண்டி சாரதியை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை நேற்று மிகிந்தலைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
முறுகண்டியில் விபத்து: ஒருவர் பலி
ஏ9 வீதி, முறிகண்டியில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கப்ரக வாகனமும் சிறிய ரக மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது.
மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்தவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படும் வழியில் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.
முறிகண்டியைச் சேர்ந்த 41 வயதுடைய திருசெல்வம் என்பவரே உயிரிழந்தவராவார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கொழும்பு - கண்டி பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலி! 4 பேர் காயம்
» மூதூர் விபத்தில் ஒருவர் மரணம்- கடந்த ஒன்பது மாதங்களில் வாகன விபத்தில் 2171 பலி
» வீதி விபத்தில் இருவர் படுகாயம்
» மூதூர் விபத்தில் ஒருவர் மரணம்- கடந்த ஒன்பது மாதங்களில் வாகன விபத்தில் 2171 பலி
» வீதி விபத்தில் இருவர் படுகாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum