Top posting users this month
No user |
Similar topics
10 வருடத்திற்குள் ஊழல் தொடர்பாக 800 முறைப்பாடுகள்
Page 1 of 1
10 வருடத்திற்குள் ஊழல் தொடர்பாக 800 முறைப்பாடுகள்
கடந்த 10 வருட கால பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற ஊழல் தொடர்பாக தகவல் தருமாறு ஜாதிக ஹெல உறுமய தலைமையில் அமைத்திருக்கும் இலஞ்சம் மற்றும் ஊழலிற்கான எதிர்ப்பு முன்னணியிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கு அமைய இன்று வரை 800 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அக்கட்சி தெரிவிக்கின்றது.
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், இலங்கை முதலீட்டுச் சபை, சிரிலிய சவிய, இலங்கை இரும்பு கூட்டுத்தாபனம், லக்சல, மிஹின் லங்கா நிறுவனங்களுக்கு எதிராகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து முறைபாடுகள் தொடர்பாகவும் தொழில்நுட்ப செயல்முறைகள் தற்பொழுது நடைபெற்றுவருவதாகவும் 5 முறைபாடுகள் தொடர்பாக இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு ஒப்படைத்துள்ளதாக எதிர்ப்பு முன்னணியின் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், இலங்கை முதலீட்டுச் சபை, சிரிலிய சவிய, இலங்கை இரும்பு கூட்டுத்தாபனம், லக்சல, மிஹின் லங்கா நிறுவனங்களுக்கு எதிராகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து முறைபாடுகள் தொடர்பாகவும் தொழில்நுட்ப செயல்முறைகள் தற்பொழுது நடைபெற்றுவருவதாகவும் 5 முறைபாடுகள் தொடர்பாக இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு ஒப்படைத்துள்ளதாக எதிர்ப்பு முன்னணியின் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பஸ் கட்டண குறைப்பை அமுல்படுத்தாத 54 பேருக்கு எதிராக முறைப்பாடுகள்
» நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான 220 முறைப்பாடுகள் கிடப்பில்?
» வட மாகாணத்தில் தேர்தல் வன்முறை தொடர்பில் 23 முறைப்பாடுகள்
» நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான 220 முறைப்பாடுகள் கிடப்பில்?
» வட மாகாணத்தில் தேர்தல் வன்முறை தொடர்பில் 23 முறைப்பாடுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum