Top posting users this month
No user |
Similar topics
மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்தார்!
Page 1 of 1
மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்தார்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று இராஜினாமாச் செய்துள்ளார்.
தற்பொழுது பாராளுமன்றில் நடைபெற்று வரும் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமர்வுக்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இராஜினாமாக் கடிதத்தை பாராளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளார்.
பொலனறுவை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவான மைத்ரிபால சிறிசேன, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்டு நாட்டின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படமை குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது பாராளுமன்றில் நடைபெற்று வரும் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமர்வுக்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இராஜினாமாக் கடிதத்தை பாராளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளார்.
பொலனறுவை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவான மைத்ரிபால சிறிசேன, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்டு நாட்டின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை ஸ்திரப்படுத்தவேண்டும்
» ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மனைவியுடன் இங்கிலாந்து புறப்பட்டார்
» மைத்திரிபால சிறிசேன 51.28 வீதத்தினால் வெற்றி: தேர்தல் ஆணையாளர் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
» ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மனைவியுடன் இங்கிலாந்து புறப்பட்டார்
» மைத்திரிபால சிறிசேன 51.28 வீதத்தினால் வெற்றி: தேர்தல் ஆணையாளர் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum