Top posting users this month
No user |
Similar topics
கே.பியை கைது செய்ய புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு அவசியம்: தேசிய சுதந்திர முன்னணி
Page 1 of 1
கே.பியை கைது செய்ய புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு அவசியம்: தேசிய சுதந்திர முன்னணி
முன்னாள் அரசாங்கத்தின் பாதுகாப்பில் விடப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்திலிருந்த குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பியை கைது செய்வதற்காக புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு அவசியம் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவிக்கின்றது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமில், அரசாங்கத்திற்கு மட்டும் அல்ல மக்கள் விடுதலை முன்னணிக்கும் கே.பியை கைது செய்வதில் அவசியம் உள்ளதாக தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமில், அரசாங்கத்திற்கு மட்டும் அல்ல மக்கள் விடுதலை முன்னணிக்கும் கே.பியை கைது செய்வதில் அவசியம் உள்ளதாக தெரிவித்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கோத்தபாயவை கைது செய்வதற்கு தேசிய நிறைவேற்றுச்சபைக்கு இருக்கும் அதிகாரம் என்ன?: கேள்வி எழுப்பும் தேசிய சுதந்திர முன்னணி
» வட கிழக்கு பிரச்சினையை தீர்க்க சுதந்திர கட்சியின் ஆதரவு அவசியம்: லக்ஷ்மன் கிரியெல்ல
» புலிகளுக்கு மகத்தான மதிப்பு ஏற்பட்டுள்ளது: தேசிய சுதந்திர முன்னணி
» வட கிழக்கு பிரச்சினையை தீர்க்க சுதந்திர கட்சியின் ஆதரவு அவசியம்: லக்ஷ்மன் கிரியெல்ல
» புலிகளுக்கு மகத்தான மதிப்பு ஏற்பட்டுள்ளது: தேசிய சுதந்திர முன்னணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum