Top posting users this month
No user |
பல்கலைக்கழக மாணவர்கள் பின்னணியில் புலனாய்வுப் பிரிவினர் தொடர்வதில்லை
Page 1 of 1
பல்கலைக்கழக மாணவர்கள் பின்னணியில் புலனாய்வுப் பிரிவினர் தொடர்வதில்லை
பல்கலைக்கழக மாணவர்கள் பின்னணியில் புலனாய்வுப் பிரிவினர் தொடர்வதில்லை என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர் தலைவர்கள் பின்னணியில் கடந்த காலங்களில் புலனாய்வுப் பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கடந்த இரண்டு வாரமாக இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் நஜித் இந்திக்க தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்த காலத்தில் மாணவர் தலைவர்களின் வீடுகளுக்கு சென்றும் விசாரணை நடத்தப்பட்டது.
மாணவர் தலைவர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டு வந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள இணையமொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர் தலைவர்கள் பின்னணியில் கடந்த காலங்களில் புலனாய்வுப் பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கடந்த இரண்டு வாரமாக இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் நஜித் இந்திக்க தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்த காலத்தில் மாணவர் தலைவர்களின் வீடுகளுக்கு சென்றும் விசாரணை நடத்தப்பட்டது.
மாணவர் தலைவர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டு வந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள இணையமொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum