Top posting users this month
No user |
Similar topics
ராகுலுக்கு பக்குவம் வந்தாச்சு….கிடைக்கப்போகுது தலைவர் பதவி
Page 1 of 1
ராகுலுக்கு பக்குவம் வந்தாச்சு….கிடைக்கப்போகுது தலைவர் பதவி
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு, விரைவிலேயே தலைவர் பதவி கொடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மோடி அரசின் நெருக்கடிகளை சமாளிப்பதற்காக ராகுலுக்கு இந்த பதவி வழங்கப்படுவதாக கட்சியின் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ராகுலுக்கு தலைவர் பதவி கொடுப்பது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் கூறுகையில், காந்தி குடும்ப வாரிசான ராகுலுக்கு மேலும் கவுரவம் சேர்ப்பதற்காக ஏற்கனவே 2 முறை அவருக்கு இந்த பொறுப்பை வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் அதனை மறுத்து விட்டார்.
தற்போது அவருக்கு போதிய பக்குவம் வந்து விட்டதாலும், சோனியாவின் உடல்நிலை கருதியும் அவருக்கு தலைவர் பதவி வழங்க கட்சியில் உள்ள அனைவரும் முடிவு செய்துள்ளனர்.
காங்கிரசின் சிறப்பு கூட்டம் மார்ச்-ஏப்ரல் மாதங்களிலும், செயற்குழு யூலை-ஆகஸ்ட் மாதங்களிலும் கூட உள்ளது. இந்த கூட்டங்களில் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட உள்ளன.
சோனியாவிற்கு அடுத்தபடியாக பிரியங்கா தான் கட்சியின் முக்கிய அங்கமாக இருப்பார் என பலர் கூறி வந்தாலும், ராகுலுக்கு தான் அதிக பொறுப்புக்கள் கொடுக்கவும், தலைவராக நியமிக்கவும் சோனியா விரும்புவதாகவும் கட்சி மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள்.
ராகுல் தலைமையில் கட்சியை ஒருங்கிணைத்து புதிய பலத்துடன் அடுத்து வரும் தேர்தல்களை எதிர்கொள்ள கட்சியை பலப்படுத்த தயாராக உள்ளதாக காங்கிரஸ் செயற்குழு தெரிவித்துள்ளது.
மார்ச்சில் ராகுல் தலைவராக பொறுப்பேற்றால், அவர் தலைமையில் மார்ச் மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிலம் கையகப்படும் அவசர சட்டம், நிலக்கரி அவசர சட்டம் உள்ளிட்டவைகளை மையப்படுத்தி மோடி அரசுக்கு எதிராக குரல் கொடுக்கவும் காரங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடி அரசின் நெருக்கடிகளை சமாளிப்பதற்காக ராகுலுக்கு இந்த பதவி வழங்கப்படுவதாக கட்சியின் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ராகுலுக்கு தலைவர் பதவி கொடுப்பது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் கூறுகையில், காந்தி குடும்ப வாரிசான ராகுலுக்கு மேலும் கவுரவம் சேர்ப்பதற்காக ஏற்கனவே 2 முறை அவருக்கு இந்த பொறுப்பை வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் அதனை மறுத்து விட்டார்.
தற்போது அவருக்கு போதிய பக்குவம் வந்து விட்டதாலும், சோனியாவின் உடல்நிலை கருதியும் அவருக்கு தலைவர் பதவி வழங்க கட்சியில் உள்ள அனைவரும் முடிவு செய்துள்ளனர்.
காங்கிரசின் சிறப்பு கூட்டம் மார்ச்-ஏப்ரல் மாதங்களிலும், செயற்குழு யூலை-ஆகஸ்ட் மாதங்களிலும் கூட உள்ளது. இந்த கூட்டங்களில் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட உள்ளன.
சோனியாவிற்கு அடுத்தபடியாக பிரியங்கா தான் கட்சியின் முக்கிய அங்கமாக இருப்பார் என பலர் கூறி வந்தாலும், ராகுலுக்கு தான் அதிக பொறுப்புக்கள் கொடுக்கவும், தலைவராக நியமிக்கவும் சோனியா விரும்புவதாகவும் கட்சி மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள்.
ராகுல் தலைமையில் கட்சியை ஒருங்கிணைத்து புதிய பலத்துடன் அடுத்து வரும் தேர்தல்களை எதிர்கொள்ள கட்சியை பலப்படுத்த தயாராக உள்ளதாக காங்கிரஸ் செயற்குழு தெரிவித்துள்ளது.
மார்ச்சில் ராகுல் தலைவராக பொறுப்பேற்றால், அவர் தலைமையில் மார்ச் மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிலம் கையகப்படும் அவசர சட்டம், நிலக்கரி அவசர சட்டம் உள்ளிட்டவைகளை மையப்படுத்தி மோடி அரசுக்கு எதிராக குரல் கொடுக்கவும் காரங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவி விலகினார்
» பொதுபல சேனாவின் தலைவர் பதவி விலகினார்
» எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஐ.ம.சு கூட்டமைப்பிற்கு வழங்கப்படுவதனை எதிர்க்கின்றோம்!- ஜே.வி.பி.
» பொதுபல சேனாவின் தலைவர் பதவி விலகினார்
» எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஐ.ம.சு கூட்டமைப்பிற்கு வழங்கப்படுவதனை எதிர்க்கின்றோம்!- ஜே.வி.பி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum