Top posting users this month
No user |
Similar topics
யாழில் கஞ்சா வைத்திருந்தவர் கைது
Page 1 of 1
யாழில் கஞ்சா வைத்திருந்தவர் கைது
இளவாலை - பனிப்புலம் பகுதியில் 500 கிராம் நிறையுடைய 23 கஞ்சா பக்கற்றுக்களுடன் உடமையில் வைத்திருந் 20 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளதாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கே.மஞ்சுல டி.சில்வா தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து, 3 கைதொலைபேசிகள், மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் மீட்டுள்ளதாக அவர் கூறினார்.
பனிப்புலம் பகுதியில் கஞ்சா பரிமாற்றம் நடைபெறுவதாக கிடைக்கப்பட்ட இரகசியத் தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் இவரை மடக்கிப் பிடித்தனர்.
கைதான சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை இடம்பெற்று வருவதாக பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து, 3 கைதொலைபேசிகள், மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் மீட்டுள்ளதாக அவர் கூறினார்.
பனிப்புலம் பகுதியில் கஞ்சா பரிமாற்றம் நடைபெறுவதாக கிடைக்கப்பட்ட இரகசியத் தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் இவரை மடக்கிப் பிடித்தனர்.
கைதான சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை இடம்பெற்று வருவதாக பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» கிண்ணியாவில் 12 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் விளக்கமறியலில்
» கஞ்சா வைத்திருந்த இருவர் வவுனியாவில் கைது
» மூதூரில் 60கிராம் கஞ்சா கொண்டு சென்றவர் கைது
» கஞ்சா வைத்திருந்த இருவர் வவுனியாவில் கைது
» மூதூரில் 60கிராம் கஞ்சா கொண்டு சென்றவர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum