Top posting users this month
No user |
நிதி மோசடிகளுக்கு பதில் கூறாமல் அஜித் நிவாட் கப்ரால் பதவி விலக முடியாது: ஐ.தே.கட்சி
Page 1 of 1
நிதி மோசடிகளுக்கு பதில் கூறாமல் அஜித் நிவாட் கப்ரால் பதவி விலக முடியாது: ஐ.தே.கட்சி
முன்னைய ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகளுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பதில்கூற வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அஜித் நிவாட் கப்ரால் தமது பதவியை ராஜினாமா செய்த நிலையிலேயே சில்வாவின் குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.
கடந்த நான்கு வருடங்களாக கப்ரால் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வந்தன.
இவற்றில், பங்கு பரிமாற்ற நிறுவனத்தின் செயற்கை நிதி மாற்றல் நடவடிக்கை, ஊழியர் சேமலாப நிதி மோசடிகள் போன்றவை அடங்கும் என்று ஹர்சா டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறாமல் கப்ரால் பதவிவிலக முடியாது என்று சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அஜித் நிவாட் கப்ரால் தமது பதவியை ராஜினாமா செய்த நிலையிலேயே சில்வாவின் குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.
கடந்த நான்கு வருடங்களாக கப்ரால் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வந்தன.
இவற்றில், பங்கு பரிமாற்ற நிறுவனத்தின் செயற்கை நிதி மாற்றல் நடவடிக்கை, ஊழியர் சேமலாப நிதி மோசடிகள் போன்றவை அடங்கும் என்று ஹர்சா டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறாமல் கப்ரால் பதவிவிலக முடியாது என்று சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum