Top posting users this month
No user |
Similar topics
ஜெயலலிதா மீதான வருமானவரி வழக்கு வாபஸ்
Page 1 of 1
ஜெயலலிதா மீதான வருமானவரி வழக்கு வாபஸ்
எழும்பூரில் தொடரப்பட்ட ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான வருமானவரி வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான வருமானவரி வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது, வருமானவரி பாக்கியை, அபராதத்துடன் செலுத்த ஜெயலலிதா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை வருமானவரி துறை ஏற்றுக் கொண்ட நிலையில், வருமானவரியும், அபராதமும் என 2 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது.
இதையடுத்து, ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான வருமானவரி வழக்கு இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான வருமானவரி வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது, வருமானவரி பாக்கியை, அபராதத்துடன் செலுத்த ஜெயலலிதா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை வருமானவரி துறை ஏற்றுக் கொண்ட நிலையில், வருமானவரியும், அபராதமும் என 2 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது.
இதையடுத்து, ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான வருமானவரி வழக்கு இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெயலலிதா, சசிகலா மீதான வருமான வரி வழக்கு வாபஸ்
» 18 ஆண்டுகால வருமானவரி வழக்கு: ஜெயலலிதாவுக்கு விடுதலை
» ஜெயலலிதா பதவியேற்க தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி: வழக்கு தொடர்ந்தவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம்!
» 18 ஆண்டுகால வருமானவரி வழக்கு: ஜெயலலிதாவுக்கு விடுதலை
» ஜெயலலிதா பதவியேற்க தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி: வழக்கு தொடர்ந்தவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum