Top posting users this month
No user |
Similar topics
சுனந்தா கொலையில் வேலைக்காரரை அடித்து உதைத்து....என்னை சிக்க வைக்க சதி: அலறும் சசிதரூர்
Page 1 of 1
சுனந்தா கொலையில் வேலைக்காரரை அடித்து உதைத்து....என்னை சிக்க வைக்க சதி: அலறும் சசிதரூர்
சுனந்தாவின் கொலை வழக்கில் என்னை சிக்க வைக்க பொலிசார் முயற்சி செய்கின்றனர் என்று சசிதரூர் புகார் கூறியுள்ளார்.
எனது வீட்டில் வேலை செய்யும் நாராயண் என்பவரை பொலிசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
சுனந்தாவை நானும் நாராயணும் சேர்ந்து கொலை செய்ததாக ஒப்புக் கொள்ளும்படி அவரை அடித்து உதைத்து சித்தரவதை செய்துள்ளனர் என்று சசிதரூர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 12ம் திகதி டெல்லி பொலிஸ் கமிஷனருக்கு சசிதரூர் கடிதம் எழுதியுள்ளார். அதில், சுனந்தா மரணமடைந்தது தொடர்பான விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு தருகிறோம்.
ஆனால், சில பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறு அத்துமீறி நடந்து கொள்கின்றனர். இதுபோன்று மிரட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அந்த அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் சசிதரூர் கூறியுள்ளார்.
சசிதரூர் பொலிஸ் கமிஷனருக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எனது வீட்டில் வேலை செய்யும் நாராயண் என்பவரை பொலிசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
சுனந்தாவை நானும் நாராயணும் சேர்ந்து கொலை செய்ததாக ஒப்புக் கொள்ளும்படி அவரை அடித்து உதைத்து சித்தரவதை செய்துள்ளனர் என்று சசிதரூர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 12ம் திகதி டெல்லி பொலிஸ் கமிஷனருக்கு சசிதரூர் கடிதம் எழுதியுள்ளார். அதில், சுனந்தா மரணமடைந்தது தொடர்பான விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு தருகிறோம்.
ஆனால், சில பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறு அத்துமீறி நடந்து கொள்கின்றனர். இதுபோன்று மிரட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அந்த அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் சசிதரூர் கூறியுள்ளார்.
சசிதரூர் பொலிஸ் கமிஷனருக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சாவதற்கு முன்னால் சசிதரூர் முகமூடியை கிழிப்பேன்: சுனந்தா போட்ட சபதம்
» வேலைக்காரரை அடித்து துன்புறுத்திய இந்திய தூதர்: நாட்டை விட்டு வெளியேற்றும் நியூசிலாந்து
» சிங்கப்பூரில் காதலியை அடித்து உதைத்து, சிகரெட்டால் சூடு வைத்த இந்தியர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
» வேலைக்காரரை அடித்து துன்புறுத்திய இந்திய தூதர்: நாட்டை விட்டு வெளியேற்றும் நியூசிலாந்து
» சிங்கப்பூரில் காதலியை அடித்து உதைத்து, சிகரெட்டால் சூடு வைத்த இந்தியர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum