Top posting users this month
No user |
சாமிக்கு வைத்த பொங்கலை தின்ற நாய்..பொங்கலை தவிர்க்கும் கிராமம்
Page 1 of 1
சாமிக்கு வைத்த பொங்கலை தின்ற நாய்..பொங்கலை தவிர்க்கும் கிராமம்
சாமிக்கு வைத்த பொங்கலை நாய் சாப்பிட்டதால், கடந்த மூன்று தலைமுறைகளாக கிராமத்தினர் பொங்கலே கொண்டாடுவதில்லை.
நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் சிங்கிலிப்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது.
மூன்று தலைமுறைகளுக்கு முன் வெகுவிமர்சையாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
அப்போது சாமிக்கு படைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பொங்கலை நாய் சாப்பிட்டு விட்டது.
இதை தீட்டாக கருதிய கிராம மக்கள், அந்தாண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை தவிர்த்தனர்.
அதற்கடுத்த ஆண்டு பண்டிகையை கொண்டாட முற்பட்டபோது, கிராமத்தில் சில பசு மாடுகள் அடுத்தடுத்து இறந்தன.
இதனால் பீதியடைந்த மக்கள், பொங்கல் பண்டிகையை கொண்டாடாமல் தவிர்த்து வருகின்றனர்.
தொடர்ந்து மூன்று தலைமுறைகளாக இந்த வினோத பழக்கத்தை கிராம மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.
இதே பழகத்தையே அக்கிராமத்திலிருந்து வெளியேறி வெளியூரில் வசிக்கும் மக்களும் கடைபிடித்து வருகின்றனர்.
ஆனால் இந்த மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அக்கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் இளங்கோ கடந்த 13ம் ஆண்டுகளாக வருடந்தோறும் பொங்கலை கொண்டாடி வருகிறார்.
அதேபோன்று இந்தாண்டும் கொண்டாட முடிவு செய்துள்ள இளங்கோ, பொங்கல் பண்டிகை புறக்கணிப்பால் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் பெரும் ஏமாற்றம் அடைவதாக தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் சிங்கிலிப்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது.
மூன்று தலைமுறைகளுக்கு முன் வெகுவிமர்சையாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
அப்போது சாமிக்கு படைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பொங்கலை நாய் சாப்பிட்டு விட்டது.
இதை தீட்டாக கருதிய கிராம மக்கள், அந்தாண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை தவிர்த்தனர்.
அதற்கடுத்த ஆண்டு பண்டிகையை கொண்டாட முற்பட்டபோது, கிராமத்தில் சில பசு மாடுகள் அடுத்தடுத்து இறந்தன.
இதனால் பீதியடைந்த மக்கள், பொங்கல் பண்டிகையை கொண்டாடாமல் தவிர்த்து வருகின்றனர்.
தொடர்ந்து மூன்று தலைமுறைகளாக இந்த வினோத பழக்கத்தை கிராம மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.
இதே பழகத்தையே அக்கிராமத்திலிருந்து வெளியேறி வெளியூரில் வசிக்கும் மக்களும் கடைபிடித்து வருகின்றனர்.
ஆனால் இந்த மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அக்கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் இளங்கோ கடந்த 13ம் ஆண்டுகளாக வருடந்தோறும் பொங்கலை கொண்டாடி வருகிறார்.
அதேபோன்று இந்தாண்டும் கொண்டாட முடிவு செய்துள்ள இளங்கோ, பொங்கல் பண்டிகை புறக்கணிப்பால் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் பெரும் ஏமாற்றம் அடைவதாக தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum