Top posting users this month
No user |
Similar topics
திருமலையில் தேர்தல் அதிகாரிகள் மீது தாக்குதல்
Page 1 of 1
திருமலையில் தேர்தல் அதிகாரிகள் மீது தாக்குதல்
திருகோணமலை நகரில் தேர்தல் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு 8 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் திரைகள் சிலவற்றை கண்காணிப்பதற்காக உதவி தேர்தல்கள் ஆணையாளர் உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் மேற்கொண்டவர்கள் தேர்தல் அதிகாரிகளின் கையடக்கத் தொலைபேசிகளையும் கையகப்படுத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலை மேற்கொண்ட இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றிரவு 8 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் திரைகள் சிலவற்றை கண்காணிப்பதற்காக உதவி தேர்தல்கள் ஆணையாளர் உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் மேற்கொண்டவர்கள் தேர்தல் அதிகாரிகளின் கையடக்கத் தொலைபேசிகளையும் கையகப்படுத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலை மேற்கொண்ட இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» வட்டரக்க தேரர் மீது மீண்டும் தாக்குதல்! பொதுபல சேனா மீது குற்றச்சாட்டு
» மன்னார் மாவட்டத்தில் 28 வீதமான வாக்குப்பதிவு - திருமலையில் விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தல்
» கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல்
» மன்னார் மாவட்டத்தில் 28 வீதமான வாக்குப்பதிவு - திருமலையில் விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தல்
» கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum