Top posting users this month
No user |
Similar topics
மஹிந்த - கோத்தபாய ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்
Page 1 of 1
மஹிந்த - கோத்தபாய ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்
பாரிய ஊழல், மோசடிகள் சம்பந்தமான விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இன்று விசாரணைக்கு அழைத்திருந்தது.
எனினும் அவர் இன்று விசாரணைகளுக்கு சமூகமளிக்கவில்லை என ஆணைக்குழு தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் முன்னாள் ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் கட்டணம் செலுத்தப்படாமல் சுயாதீன தொலைக்காட்சி சேவையில் ஒளிப்பரப்பட்டமையால் நடந்த நிதி மோசடி குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது.
முன்னாள் ஜனாதிபதி ஏற்கனவே சில தடவைகள் ஆணைக்குழு முன் ஆஜராகி விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகள் இருவர் உள்ளிட்டோர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளனர்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு விளம்பர கட்டணம் செலுத்தாத விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவே ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலைக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும், அவர் இன்றைய தினம் ஆணைக்குழு முன்னிலையில் பிரசன்னமாகவில்லை.
ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மஹிந்த!
முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ இன்று பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு செலுத்த வேண்டிய விளம்பர கட்டணத்தை செலுத்தாமை தொடர்பிலான விசாரணையின் நிமித்தமே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆணைக்குழு முன்னிலைக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் அவர் இன்று விசாரணைகளுக்கு சமூகமளிக்கவில்லை என ஆணைக்குழு தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் முன்னாள் ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் கட்டணம் செலுத்தப்படாமல் சுயாதீன தொலைக்காட்சி சேவையில் ஒளிப்பரப்பட்டமையால் நடந்த நிதி மோசடி குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது.
முன்னாள் ஜனாதிபதி ஏற்கனவே சில தடவைகள் ஆணைக்குழு முன் ஆஜராகி விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகள் இருவர் உள்ளிட்டோர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளனர்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு விளம்பர கட்டணம் செலுத்தாத விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவே ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலைக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும், அவர் இன்றைய தினம் ஆணைக்குழு முன்னிலையில் பிரசன்னமாகவில்லை.
ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மஹிந்த!
முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ இன்று பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு செலுத்த வேண்டிய விளம்பர கட்டணத்தை செலுத்தாமை தொடர்பிலான விசாரணையின் நிமித்தமே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆணைக்குழு முன்னிலைக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» துமிந்த சில்வா லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்!
» இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் கோத்தபாய- ஞாபகம் இல்லை கால அவகாசம் தேவை- சிறந்த முறையில் பணியாற்றிய அரச அதிகாரி நான்
» ஐவர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து மூவர் விலகல்
» இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் கோத்தபாய- ஞாபகம் இல்லை கால அவகாசம் தேவை- சிறந்த முறையில் பணியாற்றிய அரச அதிகாரி நான்
» ஐவர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து மூவர் விலகல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum