Top posting users this month
வீரவன்ஸவின் கொள்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்!- அமைச்சர் சஜித் பிரேமதாச
Page 1 of 1
வீரவன்ஸவின் கொள்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்!- அமைச்சர் சஜித் பிரேமதாச
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ துறைக்கு பொறுப்பான அமைச்சராக இருந்த போது அறிமுகப்படுத்திய தேசிய வீடமைப்பு கொள்கை தொடர்ந்தும் செயற்படுத்தப்படும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்ஸ அறிமுகப்படுத்திய தேசிய வீடமைப்பு கொள்கை மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற தனது அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பிரேமதாச இதனை கூறியுள்ளார்.
குறித்த கொள்கையில் காணப்படும் குறைப்பாடுகளை சரி செய்து சிறந்த விடயங்களுடன் கொள்கை முன்னெடுக்கப்படும்.
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு எதிர்கால நோக்கோடு செயற்பட்டு வருகிறது. பீட்டர் கொனமன் முதல் விமல் வீரவன்ஸ வரை அனைத்து அமைச்சர்களும் வீடு பிரச்சினையை தீர்க்க முயற்சித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் யுகம் வீடமைப்புத் துறையின் பொன்னான யுகம் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்ஸ அறிமுகப்படுத்திய தேசிய வீடமைப்பு கொள்கை மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற தனது அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பிரேமதாச இதனை கூறியுள்ளார்.
குறித்த கொள்கையில் காணப்படும் குறைப்பாடுகளை சரி செய்து சிறந்த விடயங்களுடன் கொள்கை முன்னெடுக்கப்படும்.
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு எதிர்கால நோக்கோடு செயற்பட்டு வருகிறது. பீட்டர் கொனமன் முதல் விமல் வீரவன்ஸ வரை அனைத்து அமைச்சர்களும் வீடு பிரச்சினையை தீர்க்க முயற்சித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் யுகம் வீடமைப்புத் துறையின் பொன்னான யுகம் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum