Top posting users this month
No user |
Similar topics
பேசாலை சிவ சுப்ரமணியம் கோவில் திருட்டுத் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்த வேண்டும்! செல்வம் எம் பி
Page 1 of 1
பேசாலை சிவ சுப்ரமணியம் கோவில் திருட்டுத் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்த வேண்டும்! செல்வம் எம் பி
மன்னார் பேசாலை சிவ சுப்ரமணியம் கோவில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி இரவு மன்னார் பேசாலை சிவசுப்ரமணிய கோவிலின் கதவுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த விக்கிரகத்தின் அடிப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த இயந்திரத் தகடு மற்றும் ஆபரணங்கள் என்பன திருடிச் செல்லப்பட்டிருந்தன.
இந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என தெரிவித்த அவர் கடந்த காலங்களில் வணக்கஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் ஆலய பொருட்கள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து காணப்பட்டதாக தெரிவித்தார்.
எனினும் ஆட்சி மாற்றத்தின் பின் பல்வேறு பிரச்சினைகள் குறைவடைந்துள்ளதாக கூறப்படுகின்ற போதும் மீண்டும் இவ்வாறான பல பிரச்சினைகள் உருவாகி வருகின்றது.
எனவே குறித்த ஆலயம் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்ட சம்பவத்தை கண்டித்து இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன், நிறுத்த வேண்டும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வணக்கஸ்த்தளங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் வணக்கஸ்தளங்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையிடப்படும் சம்பவங்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வண்மையாக கண்டிப்பதாககவும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி இரவு மன்னார் பேசாலை சிவசுப்ரமணிய கோவிலின் கதவுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த விக்கிரகத்தின் அடிப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த இயந்திரத் தகடு மற்றும் ஆபரணங்கள் என்பன திருடிச் செல்லப்பட்டிருந்தன.
இந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என தெரிவித்த அவர் கடந்த காலங்களில் வணக்கஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் ஆலய பொருட்கள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து காணப்பட்டதாக தெரிவித்தார்.
எனினும் ஆட்சி மாற்றத்தின் பின் பல்வேறு பிரச்சினைகள் குறைவடைந்துள்ளதாக கூறப்படுகின்ற போதும் மீண்டும் இவ்வாறான பல பிரச்சினைகள் உருவாகி வருகின்றது.
எனவே குறித்த ஆலயம் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்ட சம்பவத்தை கண்டித்து இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன், நிறுத்த வேண்டும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வணக்கஸ்த்தளங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் வணக்கஸ்தளங்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையிடப்படும் சம்பவங்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வண்மையாக கண்டிப்பதாககவும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சங்கக்காரவின் முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்த தயார்!- பிரித்தானியா
» கிங்ஸிலி ராஜநாயகம் கொலை! அரியநேத்திரனிடம் விசாரணைகள் நடத்த வேண்டும்: கருணா
» 20ஐ நிறைவேற்றிய பின்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும்: மல்வத்து மாநாயக்கர்
» கிங்ஸிலி ராஜநாயகம் கொலை! அரியநேத்திரனிடம் விசாரணைகள் நடத்த வேண்டும்: கருணா
» 20ஐ நிறைவேற்றிய பின்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும்: மல்வத்து மாநாயக்கர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum