Top posting users this month
பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருள் கொண்டு வந்தவருக்கு மரண தண்டனை!
Page 1 of 1
பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருள் கொண்டு வந்தவருக்கு மரண தண்டனை!
பாகிஸ்தானிலிருந்து 2012 நவம்பர் மாதம் 11 ஆம் திகதி போதைப் பொருளை இலங்கைக்கு கொண்டுவந்த பாகிஸ்தான் பிரஜைகள் இருவரும் இலங்கைப் பிரஜை ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
பாகிஸ்தான் பிரஜைகள் குற்றத்தை ஒப்புக்கொண்டமையால் 2014 டிசம்பர் 17 ஆம் திகதி அவர்களுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்த நிலையில் இலங்கைப் பிரஜை குற்றமற்றவர் என தெரிவித்ததை அடுத்து அவர் மீதான வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வழக்கை விசாரணை செய்த கொழும்பு மேல்நீதிமன்றம் இலங்கைப் பிரஜையும் குற்றவாளி என இனங்கண்டு அவருக்கும் மரண தண்டனை விதித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரஜைகள் குற்றத்தை ஒப்புக்கொண்டமையால் 2014 டிசம்பர் 17 ஆம் திகதி அவர்களுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்த நிலையில் இலங்கைப் பிரஜை குற்றமற்றவர் என தெரிவித்ததை அடுத்து அவர் மீதான வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வழக்கை விசாரணை செய்த கொழும்பு மேல்நீதிமன்றம் இலங்கைப் பிரஜையும் குற்றவாளி என இனங்கண்டு அவருக்கும் மரண தண்டனை விதித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum