Top posting users this month
No user |
Similar topics
சம்பள பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைப்பு
Page 1 of 1
சம்பள பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைப்பு
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒன்பதாம் கட்ட சம்பள பேச்சுவார்த்தை இன்று கொழும்பிலுள்ள தொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தலைமையில் நடைபெற்றது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனைக்கு இறுதித்தீர்வு பெற்றுகொடுக்கும் நோக்கில் இன்று காலை ஆரம்பமான ஒன்பதாம் கட்டப் பேச்சுவார்த்தை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படாமல் எதிர்வரும் 18ம் திகதி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
ஒன்பதாம் கட்ட சம்பள பேச்சுவார்த்தை இன்று கொழும்பிலுள்ள தொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தலைமையில் நடைபெற்றது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனைக்கு இறுதித்தீர்வு பெற்றுகொடுக்கும் நோக்கில் இன்று காலை ஆரம்பமான ஒன்பதாம் கட்டப் பேச்சுவார்த்தை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படாமல் எதிர்வரும் 18ம் திகதி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
![-](https://2img.net/i/empty.gif)
» இலங்கை-இந்திய மீனவர் பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைப்பு
» தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் மற்றுமொரு வரவு செலவுத்திட்டம்! கோடீஸ்வரன் பா.உ
» சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் வேலை நிறுத்தம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
» தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் மற்றுமொரு வரவு செலவுத்திட்டம்! கோடீஸ்வரன் பா.உ
» சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் வேலை நிறுத்தம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum