Top posting users this month
No user |
Similar topics
தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் விசாரணை விசேட நீதிமன்றால் ஒத்திவைப்பு!
Page 1 of 1
தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் விசாரணை விசேட நீதிமன்றால் ஒத்திவைப்பு!
தமிழ் அரசியல் கைதிகள் மூவரை இன்றைய தினம் விசாரணைக்கு அழைத்த விசேட நீதிமன்றம், அவர்களது வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக விசேட நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த விசேட நீதிமன்றின் முதலாவது வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றது.
செ.ஆனந்தவர்னன், ப.புஸ்பராஜா, ச.தனயுகன் ஆகியோரின் மீதான விசாரணைகள் இன்று கொழும்பு விசேட நீதிபதிகள் முன்னிலையில் விசேட நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதன்போது ஆனர்ந்தவர்னன், தனயுகன் ஆகியோரின் சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகாமையால் வழக்கு விசாரணை இம்மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புஸ்பராஜாவின் குற்றப் பத்திரத்தில் மாற்றம் செய்வதற்காக வழக்கு விசாரணை இம்மாதம் 15 ஆம் திகதிக்கும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக விசேட நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த விசேட நீதிமன்றின் முதலாவது வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றது.
செ.ஆனந்தவர்னன், ப.புஸ்பராஜா, ச.தனயுகன் ஆகியோரின் மீதான விசாரணைகள் இன்று கொழும்பு விசேட நீதிபதிகள் முன்னிலையில் விசேட நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதன்போது ஆனர்ந்தவர்னன், தனயுகன் ஆகியோரின் சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகாமையால் வழக்கு விசாரணை இம்மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புஸ்பராஜாவின் குற்றப் பத்திரத்தில் மாற்றம் செய்வதற்காக வழக்கு விசாரணை இம்மாதம் 15 ஆம் திகதிக்கும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் விசாரணை விசேட நீதிமன்றால் ஒத்திவைப்பு!
» தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக் கொண்டனர்!
» தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்! கடுமையான தொனியில் ஜனாதிபதியை அணுக கூட்டமைப்பு முடிவு
» தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக் கொண்டனர்!
» தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்! கடுமையான தொனியில் ஜனாதிபதியை அணுக கூட்டமைப்பு முடிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum