Top posting users this month
No user |
வட மாகாணசபையின் 40வது அமர்வு இன்று! 5 நிமிடம் கவனயீர்ப்பு போராட்டம்
Page 1 of 1
வட மாகாணசபையின் 40வது அமர்வு இன்று! 5 நிமிடம் கவனயீர்ப்பு போராட்டம்
வடமாகாணசபையின் 40வது அமர்வு காலை 9.30 மணி தொடக்கம் நடைபெற்று வருகின்றது.
அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இடம்பெற்று வரும் அமர்வில் தற்போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரையாற்றுகிறார்.
சர்வதேச மனிதவுரிமைகள் தினமான இன்றைய தினத்தில் சர்வதேசமே தமிழர்களுக்கு நீதி கொடு எனக்கோரி வடமாகாணசபையின் 40 ம் அமர்வில் 5 நிமிட கவனயீர்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச மனிதவுரிமை தினமான இன்றைய தினம் மாகணசபையில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் சிறப்பு உரையினை நிகழ்த்தியிருந்தார்.
இதனை தொடர்ந்து தமிழர்கள் மீது இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் நீதியை ஜ.நா, சர்வதேசம் கொடுக்கவேண்டும் எனக்கோரி இந்த கனயீர்ப்பு நடைபெற்றது. இதில் மாகாணசபை உறுப்பினர்கள் பதாகைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பை நடத்தினர்.
அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இடம்பெற்று வரும் அமர்வில் தற்போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரையாற்றுகிறார்.
சர்வதேச மனிதவுரிமைகள் தினமான இன்றைய தினத்தில் சர்வதேசமே தமிழர்களுக்கு நீதி கொடு எனக்கோரி வடமாகாணசபையின் 40 ம் அமர்வில் 5 நிமிட கவனயீர்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச மனிதவுரிமை தினமான இன்றைய தினம் மாகணசபையில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் சிறப்பு உரையினை நிகழ்த்தியிருந்தார்.
இதனை தொடர்ந்து தமிழர்கள் மீது இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் நீதியை ஜ.நா, சர்வதேசம் கொடுக்கவேண்டும் எனக்கோரி இந்த கனயீர்ப்பு நடைபெற்றது. இதில் மாகாணசபை உறுப்பினர்கள் பதாகைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பை நடத்தினர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum