Top posting users this month
No user |
Similar topics
இரட்டைக் குடியுரிமை வழங்குவது குறித்த அறிவிப்பு பொய்யா? மக்கள் விசனம்
Page 1 of 1
இரட்டைக் குடியுரிமை வழங்குவது குறித்த அறிவிப்பு பொய்யா? மக்கள் விசனம்
இரட்டைக் குடியுரிமை வழங்குவது குறித்த அறிவிப்பு பொய்யான என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2014ம் ஆண்டு 31ம் திகதி முதல் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான விண்ணப்பப் படிவங்கள் கூட இதுவரையில் அச்சிடப்படவில்லை என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
பத்து நாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பணிப்புரைக்கு அமைய இந்த குடியுரிமை வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இதற்கான எந்த ஆயத்தங்களும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொள்ள குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திற்கு சென்றவர்கள் தெரிவிக்கின்றனர்.
தம்மை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியமைக்காக குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் குடியுரிமை பிரிவு அதிகாரிகளையும் சிலர் திட்டிச்சென்றுள்ளனர்.
இதற்கான விண்ணப்படிவம் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்டு தமக்கு இதுவரையில் கிடைக்கவில்லை என குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரமளவில் இணையத்தின் ஊடாக விண்ணப்படிவங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு 31ம் திகதி முதல் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான விண்ணப்பப் படிவங்கள் கூட இதுவரையில் அச்சிடப்படவில்லை என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
பத்து நாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பணிப்புரைக்கு அமைய இந்த குடியுரிமை வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இதற்கான எந்த ஆயத்தங்களும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொள்ள குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திற்கு சென்றவர்கள் தெரிவிக்கின்றனர்.
தம்மை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியமைக்காக குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் குடியுரிமை பிரிவு அதிகாரிகளையும் சிலர் திட்டிச்சென்றுள்ளனர்.
இதற்கான விண்ணப்படிவம் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்டு தமக்கு இதுவரையில் கிடைக்கவில்லை என குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரமளவில் இணையத்தின் ஊடாக விண்ணப்படிவங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இரட்டைக் குடியுரிமை வாய்ப்பை புலம்பெயர் தமிழர் நழுவவிடக் கூடாது
» வீடமைப்பு திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டதாக மக்கள் விசனம்
» மின்சாரம் வருமா? மன்னார் முதலைகுத்தி கிராம மக்கள் விசனம்
» வீடமைப்பு திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டதாக மக்கள் விசனம்
» மின்சாரம் வருமா? மன்னார் முதலைகுத்தி கிராம மக்கள் விசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum