Top posting users this month
No user |
அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆராய வேண்டும்: சஜித்
Page 1 of 1
அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆராய வேண்டும்: சஜித்
தமது குடும்பம் தமிழீழ விடுதலைப் புலிகளினால் அழிக்கப்பட்ட குடும்பம் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அதனால் பயங்கரவாதத்தை தலைதூக்க சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திஸ்ஸமஹாராம மஹசேந்துர வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
தமிழீழ விடுதலைப் புலி சந்தேகநபர்களை பல வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை எந்தளவு நியாயமானது என்பது குறித்து ஆராய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலி சந்தேகநபர்களின் விடுதலையை சிலர் அரசியலாக மாற்றியுள்ளனர் எனவும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.
அதனால் பயங்கரவாதத்தை தலைதூக்க சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திஸ்ஸமஹாராம மஹசேந்துர வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
தமிழீழ விடுதலைப் புலி சந்தேகநபர்களை பல வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை எந்தளவு நியாயமானது என்பது குறித்து ஆராய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலி சந்தேகநபர்களின் விடுதலையை சிலர் அரசியலாக மாற்றியுள்ளனர் எனவும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum