Top posting users this month
No user |
Similar topics
ரயில்வே திணைக்களத்திற்கு 120 மில்லியன் ரூபாய் நஷ்டம்
Page 1 of 1
ரயில்வே திணைக்களத்திற்கு 120 மில்லியன் ரூபாய் நஷ்டம்
பேராதனையிலிருந்து மாத்தளை வரை மற்றும் பேராதனையிலிருந்து பதுளை வரையான ரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவினால் ரயில்வே திணைக்களத்திற்கு 120 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
மத்திய மலைநாட்டில் கடந்த சில தினங்களாக பெய்த அதிக மழையினால் மண்சரிவு ஏற்பட்டமையே இதற்கான காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது ரயில் பாதைகள் புனரமைக்கப்பட்டு வருவதாகவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்தி- இன்னும் 3 நாட்களில் அம்பேவெல புகையிரத பாதை புனரமைக்கப்படும்
மத்திய மலைநாட்டில் கடந்த சில தினங்களாக பெய்த அதிக மழையினால் மண்சரிவு ஏற்பட்டமையே இதற்கான காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது ரயில் பாதைகள் புனரமைக்கப்பட்டு வருவதாகவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்தி- இன்னும் 3 நாட்களில் அம்பேவெல புகையிரத பாதை புனரமைக்கப்படும்
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பாராளுமன்றில் இரவு தங்கிய உறுப்பினர்களின் அட்டூழியத்தினால் ஐந்து லட்சம் ரூபாய் நஷ்டம்
» மட்டக்களப்பில் ரயில் மோதி இளைஞர் மரணம் - ரயில்வே கடவைகளை பாதுகாக்க நடவடிக்கை
» ரயில்வே ரெக்குர்மென்ட் போர்டு
» மட்டக்களப்பில் ரயில் மோதி இளைஞர் மரணம் - ரயில்வே கடவைகளை பாதுகாக்க நடவடிக்கை
» ரயில்வே ரெக்குர்மென்ட் போர்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum