Top posting users this month
No user |
இலங்கையின் அபிவிருத்தியில் சீனாவின் ஆக்கிரமிப்பு - பாதுகாப்பு செயலாளர்
Page 1 of 1
இலங்கையின் அபிவிருத்தியில் சீனாவின் ஆக்கிரமிப்பு - பாதுகாப்பு செயலாளர்
சம்பிரதாய பாதுகாப்பு நடைமுறைக்கு அப்பாற் சென்று இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராட்ச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அரசியல், சமூக, பொருளாதார ஆகிய பிரிவுகளின் பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புத்தளம் முதல் ஹம்பாந்தோட்டை வரையான கடலோர பகுதிகளின் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பங்களில், அங்கு சீனாவின் ஆக்கிரமிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெளிவூட்டினார்.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தும் போது, இவ்வாறான விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதற்கான மி்க வலுவான திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராட்ச்சி குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அரசியல், சமூக, பொருளாதார ஆகிய பிரிவுகளின் பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புத்தளம் முதல் ஹம்பாந்தோட்டை வரையான கடலோர பகுதிகளின் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பங்களில், அங்கு சீனாவின் ஆக்கிரமிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெளிவூட்டினார்.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தும் போது, இவ்வாறான விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதற்கான மி்க வலுவான திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராட்ச்சி குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum