Top posting users this month
No user |
Similar topics
மஹிந்தவின் உறவினர் நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு
Page 1 of 1
மஹிந்தவின் உறவினர் நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு
இலங்கை விமான சேவையில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான விசாரணைகளை பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.
இதன்படி, சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன மற்றும் இலங்கை விமான சேவையின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க ஆகியோர் பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை எதிர்வரும் 30ஆம் திகதி ஆணைக்குழுவில் பிரசன்னமாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிஷாந்த விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி, சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன மற்றும் இலங்கை விமான சேவையின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க ஆகியோர் பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை எதிர்வரும் 30ஆம் திகதி ஆணைக்குழுவில் பிரசன்னமாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிஷாந்த விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» கோத்தபாய உட்பட குழுவுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு
» திஸ்ஸ அத்தநாயக்கவை ஆஜராகுமாறு இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அழைப்பு
» ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மஹிந்த பிரசன்னம்
» திஸ்ஸ அத்தநாயக்கவை ஆஜராகுமாறு இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அழைப்பு
» ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மஹிந்த பிரசன்னம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum