Top posting users this month
No user |
Similar topics
ரணிலின் வாலில் தொங்கியதாக கூறினார்கள்! நாங்கள் செய்தது சரியே! டிலான் பெரேரா
Page 1 of 1
ரணிலின் வாலில் தொங்கியதாக கூறினார்கள்! நாங்கள் செய்தது சரியே! டிலான் பெரேரா
நல்லாட்சி அரசாங்கத்தில் இணையவில்லை என்றால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இல்லாமல் போவதற்கான அறிகுறி காணப்பட்டதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், நான் இறைச்சி எலும்புகளை சாப்பிட சென்றதாக கூறிய சந்தர்ப்பத்திலும், ரணிலின் வாலில் தொங்கியதாக கூறிய சந்தர்ப்பத்திலும் கட்சிக்காரர்களின் பக்கத்தில் இருந்து சரியான தீர்மானத்தையே நாங்கள் மேற்கொண்டோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதற்கே இந்த தீர்மானத்தை மேற்கொண்டார் என அமைச்சர் டிலான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்று பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், நான் இறைச்சி எலும்புகளை சாப்பிட சென்றதாக கூறிய சந்தர்ப்பத்திலும், ரணிலின் வாலில் தொங்கியதாக கூறிய சந்தர்ப்பத்திலும் கட்சிக்காரர்களின் பக்கத்தில் இருந்து சரியான தீர்மானத்தையே நாங்கள் மேற்கொண்டோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதற்கே இந்த தீர்மானத்தை மேற்கொண்டார் என அமைச்சர் டிலான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்தவின் பாதுகாப்பை பலப்படுத்துங்கள்! டிலான் பெரேரா கோரிக்கை
» ஐ.ம.சு.முன்னணி அதிக ஆசனங்களை கைப்பற்றும்: டிலான் பெரேரா
» ரணிலுக்கு வழங்கியது 100 நாள் பிரதமர் பதவியே: டிலான் பெரேரா
» ஐ.ம.சு.முன்னணி அதிக ஆசனங்களை கைப்பற்றும்: டிலான் பெரேரா
» ரணிலுக்கு வழங்கியது 100 நாள் பிரதமர் பதவியே: டிலான் பெரேரா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum