Top posting users this month
No user |
Similar topics
போர்க்குற்றங்கள் இழைத்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்: சென்னையில் ஹக்கீம்
Page 1 of 1
போர்க்குற்றங்கள் இழைத்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்: சென்னையில் ஹக்கீம்
போர்க்குற்றங்கள் இழைத்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும ஸ்ரீலங்க முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கவிஞர் அப்துல் ரகுமானின் பவள விழாவில் கலந்துகொள்ளச் சென்ற ரவூப் ஹக்கீம் சென்னை விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோதே மேறகண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் இராணுவத்தின் வசமிருந்த தமிழ் மக்களுக்குரிய இடங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதாகவும் நீண்ட காலத்திற்குப் பின்னர் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராகி உள்ளமை போன்ற மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இலங்கையில் புதிய அரசு ஆட்சி புரிகிறது என்றும் அவ் நல்லிணக்க அரசில் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றும் முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசு நடத்திய உள்ளக விசாரணையில் போர்க்குற்றம் நடந்திருப்பதை உறுதி செய்துள்ளதாகவும் இதனை இலங்கை அரசு உறுதியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும் என்றும் ஹக்கீம் கூறினார்.
சென்னையில் கவிஞர் அப்துல் ரகுமானின் பவள விழாவில் கலந்துகொள்ளச் சென்ற ரவூப் ஹக்கீம் சென்னை விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோதே மேறகண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் இராணுவத்தின் வசமிருந்த தமிழ் மக்களுக்குரிய இடங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதாகவும் நீண்ட காலத்திற்குப் பின்னர் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராகி உள்ளமை போன்ற மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இலங்கையில் புதிய அரசு ஆட்சி புரிகிறது என்றும் அவ் நல்லிணக்க அரசில் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றும் முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசு நடத்திய உள்ளக விசாரணையில் போர்க்குற்றம் நடந்திருப்பதை உறுதி செய்துள்ளதாகவும் இதனை இலங்கை அரசு உறுதியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும் என்றும் ஹக்கீம் கூறினார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எரிபொருள் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: சம்பிக்க ரணவக்க
» தேர்தல் நடத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: மாதுலுவாவே சோபித தேரர்
» அவன்கார்ட் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதி நீதியமைச்சர்
» தேர்தல் நடத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: மாதுலுவாவே சோபித தேரர்
» அவன்கார்ட் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதி நீதியமைச்சர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum