Top posting users this month
No user |
Similar topics
ஐ.நா விசேட பிரதிநிதியுடன் அமைச்சர் ரவூப் கலந்துரையாடல்
Page 1 of 1
ஐ.நா விசேட பிரதிநிதியுடன் அமைச்சர் ரவூப் கலந்துரையாடல்
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் அரசியல் விவகாரங்களுக்கான விசேட பிரதிநிதி மிரோலாவே ஜெனேஹா இன்று மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், இக்கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகள் சபையின் பதில் தலைமை அதிகாரி சின் உமேஷ், இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி இணைப்பாளரும் மற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், இக்கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகள் சபையின் பதில் தலைமை அதிகாரி சின் உமேஷ், இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி இணைப்பாளரும் மற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்
» ஜனாதிபதி - சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்
» நான் பாராளுமன்றம் சென்றால் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வீடு செல்லத் தயாரா! இஸ்மாயில் சவால்!
» ஜனாதிபதி - சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்
» நான் பாராளுமன்றம் சென்றால் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வீடு செல்லத் தயாரா! இஸ்மாயில் சவால்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum