Top posting users this month
No user |
Similar topics
கொண்டயா மற்றுமொரு வழக்கிலிருந்தும் விடுதலை
Page 1 of 1
கொண்டயா மற்றுமொரு வழக்கிலிருந்தும் விடுதலை
கொட்டாதெனிய சிறுமி கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட கொண்டயா எனப்படும் துனேஸ் பிரியசாத் மற்றுமொரு வழக்கிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அத்தனகல்ல நீதிமன்றம் கொண்டாவை இன்று விடுதலை செய்துள்ளது.
கால்நடை திருட்டுச் சம்பவம் தொடர்பில் கொண்டயாமீது அத்தனகல்ல நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
போதியளவு ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்ற காரணத்தினால் விடுதலை செய்வதாக அத்தனகல்ல நீதவான் காவிந்தியா நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், கொண்டயா தொடர்ந்தும் விளக்க மறிவலில் வைக்கப்பட்டிருப்பார் என சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை கம்பஹா நீதிமன்றில் மற்றுமொரு வழக்குத் தொடர்பில் கொண்டாவை முன்னிலைப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
அத்தனகல்ல நீதிமன்றம் கொண்டாவை இன்று விடுதலை செய்துள்ளது.
கால்நடை திருட்டுச் சம்பவம் தொடர்பில் கொண்டயாமீது அத்தனகல்ல நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
போதியளவு ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்ற காரணத்தினால் விடுதலை செய்வதாக அத்தனகல்ல நீதவான் காவிந்தியா நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், கொண்டயா தொடர்ந்தும் விளக்க மறிவலில் வைக்கப்பட்டிருப்பார் என சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை கம்பஹா நீதிமன்றில் மற்றுமொரு வழக்குத் தொடர்பில் கொண்டாவை முன்னிலைப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» கோத்தபாயவின் மற்றுமொரு காணி கொள்ளை அம்பலம்
» பாதுகாப்பு அதிகாரியின் கைது தமக்கு எதிரான மற்றுமொரு அத்தியாயம்!- மஹிந்த ராஜபக்ச
» அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக 4000 முறைப்பாடுகள் - எவன்கார்ட் தொடர்பில் மற்றுமொரு விசாரணை
» பாதுகாப்பு அதிகாரியின் கைது தமக்கு எதிரான மற்றுமொரு அத்தியாயம்!- மஹிந்த ராஜபக்ச
» அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக 4000 முறைப்பாடுகள் - எவன்கார்ட் தொடர்பில் மற்றுமொரு விசாரணை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum