Top posting users this month
No user |
Similar topics
வடக்கு கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் கிளிநொச்சியில் அரைக்கும் ஆலை
Page 1 of 1
வடக்கு கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் கிளிநொச்சியில் அரைக்கும் ஆலை
கிராம மட்டங்களில் உள்ள கிராம மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களினூடாக கிராம மக்களது வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சரின் திட்டத்துக்கு அமைவாக, கிளிநொச்சியில் அரைக்கும் ஆலை திறந்து வைக்கப்பட்டது.
வடக்கு கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் 1.4 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சி, புன்னை நீராவியடி நாதன் குடியிருப்பு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு அமைத்துக்கொடுக்கப்பட்ட அரைக்கும் ஆலையை நேற்று மாலை வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் திறந்துவைத்தார்.
நிகழ்வுக்கு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் திரு.ஜே.ஜே.சி.பெலிசியன், கண்டாவளை பிரதேச செயலாளர் திரு.முகுந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வடக்கு கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் 1.4 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சி, புன்னை நீராவியடி நாதன் குடியிருப்பு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு அமைத்துக்கொடுக்கப்பட்ட அரைக்கும் ஆலையை நேற்று மாலை வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் திறந்துவைத்தார்.
நிகழ்வுக்கு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் திரு.ஜே.ஜே.சி.பெலிசியன், கண்டாவளை பிரதேச செயலாளர் திரு.முகுந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
![-](https://2img.net/i/empty.gif)
» வடக்கு வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் புதிய பணிமனை திறந்து வைப்பு
» மைத்திரியின் தலையில் மிளகாய் அரைக்கும் ரிஷாட்: பொதுபல சேனா
» கிராம ஊராட்சி நிர்வாகம்
» மைத்திரியின் தலையில் மிளகாய் அரைக்கும் ரிஷாட்: பொதுபல சேனா
» கிராம ஊராட்சி நிர்வாகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum