Top posting users this month
No user |
Similar topics
மீண்டும் வெள்ளை வான்! பருத்தித்துறையில் 32 வயது பெண் கடத்தல்
Page 1 of 1
மீண்டும் வெள்ளை வான்! பருத்தித்துறையில் 32 வயது பெண் கடத்தல்
யாழ்ப்பாணத்தில் வெள்ளை வானில் வந்த மர்ம கும்பலால் 32 வயது குடும்ப பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை நீதிமன்றத்துக்கு வழக்கு ஒன்றுக்காக சென்று விட்டுக்கு திரும்பிய குடும்ப பெண் ஒருவரே நேற்று மதியம் கடத்திச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இராசலிங்கம் ஜானகி என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
நீதிமன்ற வழக்கு முடிவடைந்து, தனியார் பேருந்தில், கம்பர் மலையில் உள்ள வீட்டுக்கு வந்திறங்கிய போது, எதிரே வந்த வெள்ளை வான் இருந்தவர்கள் இவரது வாயினை பொத்தி வேனில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கடத்தப்பட்ட பெண்ணின் தாயார் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பருத்தித்துறை நீதிமன்றத்துக்கு வழக்கு ஒன்றுக்காக சென்று விட்டுக்கு திரும்பிய குடும்ப பெண் ஒருவரே நேற்று மதியம் கடத்திச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இராசலிங்கம் ஜானகி என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
நீதிமன்ற வழக்கு முடிவடைந்து, தனியார் பேருந்தில், கம்பர் மலையில் உள்ள வீட்டுக்கு வந்திறங்கிய போது, எதிரே வந்த வெள்ளை வான் இருந்தவர்கள் இவரது வாயினை பொத்தி வேனில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கடத்தப்பட்ட பெண்ணின் தாயார் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் சாட்சியமளிக்கும் மேர்வின் சில்வா
» வெள்ளை வான் கடத்தல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்
» மஹிந்த பின்னாலும் வெள்ளை வான்: விமல் வீரவன்ச
» வெள்ளை வான் கடத்தல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்
» மஹிந்த பின்னாலும் வெள்ளை வான்: விமல் வீரவன்ச
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum