Top posting users this month
No user |
Similar topics
எனது கரங்களில் இரத்தம் படியவில்லை: மஹிந்த
Page 1 of 1
எனது கரங்களில் இரத்தம் படியவில்லை: மஹிந்த
தனது கரங்களில் அழுக்கு மற்றும் இரத்தம் படியவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று ஜனாதிபதிக்கு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகிய சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
நாங்கள் நாட்டிற்கு என்ன செய்தோம், குற்றங்கள் மாத்திரமா செய்தோம், வேறு ஒன்றும் செய்யவில்லையா, அதனால் தான் எங்களுக்கு இவ்வாறு செய்கின்றீர்கள்.
எங்கள் கட்சி மாத்திரமே இப் பிரச்சினைக்கு முழுமையாக பொறுப்பு கூற வேண்டும்.
இவ் அரசாங்கம் கடந்த 09 மாதங்கள் முழுவதும் எனக்கு சேர் பூசிவிட்டது. இவ் அரசாங்கத்தினர் வேறு என்ன செய்தார்கள்.
எனது கரங்கள் அழுக்கு மற்றும் இரத்தம் படியவில்லை. எனது கரங்கள் சுத்தமானவை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று ஜனாதிபதிக்கு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகிய சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
நாங்கள் நாட்டிற்கு என்ன செய்தோம், குற்றங்கள் மாத்திரமா செய்தோம், வேறு ஒன்றும் செய்யவில்லையா, அதனால் தான் எங்களுக்கு இவ்வாறு செய்கின்றீர்கள்.
எங்கள் கட்சி மாத்திரமே இப் பிரச்சினைக்கு முழுமையாக பொறுப்பு கூற வேண்டும்.
இவ் அரசாங்கம் கடந்த 09 மாதங்கள் முழுவதும் எனக்கு சேர் பூசிவிட்டது. இவ் அரசாங்கத்தினர் வேறு என்ன செய்தார்கள்.
எனது கரங்கள் அழுக்கு மற்றும் இரத்தம் படியவில்லை. எனது கரங்கள் சுத்தமானவை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
![-](https://2img.net/i/empty.gif)
» எனது கரங்களில் இரத்தம் படியவில்லை: மஹிந்த
» எனது தவறுகளினாலேயே கடந்த தேர்தலில் தோல்வியடைந்தேன்: மஹிந்த ராஜபக்ச
» தேர்தல் தொடர்பில் செவ்வாய்க் கிழமையே எனது இறுதி முடிவு: மஹிந்த
» எனது தவறுகளினாலேயே கடந்த தேர்தலில் தோல்வியடைந்தேன்: மஹிந்த ராஜபக்ச
» தேர்தல் தொடர்பில் செவ்வாய்க் கிழமையே எனது இறுதி முடிவு: மஹிந்த
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum