Top posting users this month
No user |
Similar topics
ஜனாதிபதி, பிரதமர் தலைமைத்துவத்தினால் சர்வதேசத்தை வெற்றிகொள்ள முடிந்துள்ளன: ஹரின்
Page 1 of 1
ஜனாதிபதி, பிரதமர் தலைமைத்துவத்தினால் சர்வதேசத்தை வெற்றிகொள்ள முடிந்துள்ளன: ஹரின்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமைத்துவத்தின் கீழ் எங்களால் சர்வதேசத்தை வெற்றிகொள்ள முடிந்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் எங்களால் சர்வதேசத்தின் மனங்களை வெற்றிகொள்ள முடியாமல் இருந்ததாகவும் தற்போது அவை அனைத்தும் மாற்றமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கான அனைத்து மதிப்புகளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சென்றடைய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
நாட்டில் பல குற்றங்கள் இடம்பெற்று வருவதாகவும், குழந்தைகளை அவற்றில் இருந்து பாதுகாப்பது எங்கள் கடமையாகும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் எங்களால் சர்வதேசத்தின் மனங்களை வெற்றிகொள்ள முடியாமல் இருந்ததாகவும் தற்போது அவை அனைத்தும் மாற்றமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கான அனைத்து மதிப்புகளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சென்றடைய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
நாட்டில் பல குற்றங்கள் இடம்பெற்று வருவதாகவும், குழந்தைகளை அவற்றில் இருந்து பாதுகாப்பது எங்கள் கடமையாகும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நேற்றைய தினம் இலங்கை வந்தடைந்த பூட்டான் பிரதமர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார். அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் பூட்டான் பிரதமர் இன்று சந்தித்து பேச்சுவ
» முன்னாள் ஜனாதிபதி பிரதமர் வேட்பாளர் – சுதந்திரக்கட்சியின் அறுவர் குழு முடிவு
» முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே பிரதமர் வேட்பாளராக நிறுத்த பொருத்தமுடையவர்!- வாசுதேவ நாணயக்கார
» முன்னாள் ஜனாதிபதி பிரதமர் வேட்பாளர் – சுதந்திரக்கட்சியின் அறுவர் குழு முடிவு
» முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே பிரதமர் வேட்பாளராக நிறுத்த பொருத்தமுடையவர்!- வாசுதேவ நாணயக்கார
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum