Top posting users this month
No user |
Similar topics
சேயா கொலை தொடர்பில் அவரது தந்தையின் மரபணுவை சோதிக்க நீதிமன்றம் அனுமதி
Page 1 of 1
சேயா கொலை தொடர்பில் அவரது தந்தையின் மரபணுவை சோதிக்க நீதிமன்றம் அனுமதி
கொட்டதெனிய சேயா சிறுமி கொலை தொடர்பில் அவரது தந்தையின் மரபணுவை சோதனையிட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கொண்டயா என்பவரே இந்தக் கொலையை செய்ததாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்திருந்தனர்.
பின்னர் அவரது சகோதரர் இந்தக் கொலையை செய்ததாக வாக்கு மூலம் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
கொண்டயாவின் மரபணு சடலத்திலிருந்து மீட்கப்பட்ட மரபணுக்களுடன் பொருந்தவில்லை என நீதிமன்றில் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்தனர்.
அதன் பின்னர் அவரது சகோதரரது மரபணுவும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அந்த மரபணுக்கள் தொடர்பிலான அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே, சேயாவின் தந்தையிடமும் மரபணு சோதனை நடாத்த அனுமதியளிக்குமாறு புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் கோரியுள்ளனர்.
இந்தக் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்று அனுமதியளித்துள்ளது.
கொண்டயா என்பவரே இந்தக் கொலையை செய்ததாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்திருந்தனர்.
பின்னர் அவரது சகோதரர் இந்தக் கொலையை செய்ததாக வாக்கு மூலம் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
கொண்டயாவின் மரபணு சடலத்திலிருந்து மீட்கப்பட்ட மரபணுக்களுடன் பொருந்தவில்லை என நீதிமன்றில் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்தனர்.
அதன் பின்னர் அவரது சகோதரரது மரபணுவும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அந்த மரபணுக்கள் தொடர்பிலான அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே, சேயாவின் தந்தையிடமும் மரபணு சோதனை நடாத்த அனுமதியளிக்குமாறு புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் கோரியுள்ளனர்.
இந்தக் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்று அனுமதியளித்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» கொட்டதெனியாவ சிறுமி சேயா கொலை தொடர்பில் பாடசாலை மாணவன் கைது
» சரணவின் குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்ய நீதிமன்றம் அனுமதி
» குமார் குணரத்னத்தின் மனு நிராகரிப்பு - நாடு கடத்த நீதிமன்றம் அனுமதி
» சரணவின் குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்ய நீதிமன்றம் அனுமதி
» குமார் குணரத்னத்தின் மனு நிராகரிப்பு - நாடு கடத்த நீதிமன்றம் அனுமதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum