Top posting users this month
No user |
Similar topics
வைத்தியராக வருவதே எனது இலட்சியம்! யாழ் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன்
Page 1 of 1
வைத்தியராக வருவதே எனது இலட்சியம்! யாழ் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன்
வைத்தியராக வருவதே என் இலட்சியம். வைத்தியராகி மக்களுக்கு சேவை செய்வேன் என ஐந்தாமாண்டு புலமைபரிசில் பரீட்சையில் யாழ்.மாவட்டத்தில் முதல் இடத்தை பெற்ற மாணவன் சோதிநாதன் வசீகரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஜோன்பொஸ்கோ பாடசாலை மாணவன் 192 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தை பெற்றுள்ளார். இந்த பெறுபேற்றை பெறுவதற்கு கடுமையாக உழைத்ததாகவும் தனது கல்விக்கு உழைத்த பெற்றோர், ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதேவேளை இரண்டாவது இடத்தை பெற்ற மாணவன் சிவஞானம் துளசிகன் தானும் வைத்தியராவதே இலட்சியம் என தெரிவித்துள்ளார். யாழ்.இந்துக்கல்லூரியை சேர்ந்த இந்த மாணவனும் தனது பெற்றோர் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
யாழ்.ஜோன்பொஸ்கோ பாடசாலை மாணவன் 192 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தை பெற்றுள்ளார். இந்த பெறுபேற்றை பெறுவதற்கு கடுமையாக உழைத்ததாகவும் தனது கல்விக்கு உழைத்த பெற்றோர், ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதேவேளை இரண்டாவது இடத்தை பெற்ற மாணவன் சிவஞானம் துளசிகன் தானும் வைத்தியராவதே இலட்சியம் என தெரிவித்துள்ளார். யாழ்.இந்துக்கல்லூரியை சேர்ந்த இந்த மாணவனும் தனது பெற்றோர் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சாதனை பெற்ற மாணவர்கள் - யாழ். இந்துக் கல்லூரி மாணவன் கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் முதலிடம்
» யாழ் மாவட்ட த.தே. கூட்டமைப்பின் அதிக விருப்பு வாக்கு பெற்ற வேட்பாளர்களின் விபரங்கள்!
» நல்ல குடும்பம் நமது இலட்சியம்
» யாழ் மாவட்ட த.தே. கூட்டமைப்பின் அதிக விருப்பு வாக்கு பெற்ற வேட்பாளர்களின் விபரங்கள்!
» நல்ல குடும்பம் நமது இலட்சியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum