Top posting users this month
No user |
Similar topics
இலங்கை மீதான ஜெனீவா அழுத்தம் விலகியுள்ளது! பிரதமர் ரணில் தெரிவிப்பு
Page 1 of 1
இலங்கை மீதான ஜெனீவா அழுத்தம் விலகியுள்ளது! பிரதமர் ரணில் தெரிவிப்பு
ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அழுத்தத்தில் இருந்து இலங்கையை காப்பாற்ற, சமகால அரசாங்கத்தினால் முடிந்துள்ளதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற மக்களை விழிப்புணர்வூட்டு கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் பொறிமுறையின் கீழ் செயற்பட்டு இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளமை குறித்து இலங்கையர்கள் என்ற ரீதியில் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன் தற்போது எங்கள் நாடு சுதந்திரமாக உலக நாடுகளுடன் செயற்பட முடியும் என பிரதமர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற மக்களை விழிப்புணர்வூட்டு கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் பொறிமுறையின் கீழ் செயற்பட்டு இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளமை குறித்து இலங்கையர்கள் என்ற ரீதியில் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன் தற்போது எங்கள் நாடு சுதந்திரமாக உலக நாடுகளுடன் செயற்பட முடியும் என பிரதமர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» நேற்றைய தினம் இலங்கை வந்தடைந்த பூட்டான் பிரதமர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார். அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் பூட்டான் பிரதமர் இன்று சந்தித்து பேச்சுவ
» மகிந்தவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கப்படும்: உதய கம்மன்பில
» ஐ.தே.கவுக்கு 20 கோடியில் நிதியம்: பிரதமர் ரணில்
» மகிந்தவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கப்படும்: உதய கம்மன்பில
» ஐ.தே.கவுக்கு 20 கோடியில் நிதியம்: பிரதமர் ரணில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum