Top posting users this month
No user |
பொலிசாரை அச்சுறுத்திய கொலன்னாவை பிரதிமேயர்! கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்
Page 1 of 1
பொலிசாரை அச்சுறுத்திய கொலன்னாவை பிரதிமேயர்! கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்
பொலிசாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கொலன்னாவை பிரதிமேயர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.
கொலன்னாவை நகரசபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் பிரதிமேயராக பந்துல சுரேஷ் கோதாகொட பதவி வகிக்கின்றார்.
கடந்த 30ம் திகதி நபரொருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் பிரதிமேயரின் சகோதரர் ஒருவரையும், இன்னொருவரையும் வெல்லம்பிட்டிய பொலிசார் கைது செய்திருந்தனர்.
எனினும் இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டாம் என்று பிரதிமேயர் பொலிசாரை அச்சுறுத்தியுள்ளார். தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து உயர் பொலிஸ் அதிகாரிகளின் அறிவுரையின் படி கொலன்னாவை பிரதிநகரபிதா கோதாகொட இன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று மாலை கொலன்னாவை பிரதி நகரபிதா, கொழும்பு பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கொலன்னாவை நகரசபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் பிரதிமேயராக பந்துல சுரேஷ் கோதாகொட பதவி வகிக்கின்றார்.
கடந்த 30ம் திகதி நபரொருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் பிரதிமேயரின் சகோதரர் ஒருவரையும், இன்னொருவரையும் வெல்லம்பிட்டிய பொலிசார் கைது செய்திருந்தனர்.
எனினும் இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டாம் என்று பிரதிமேயர் பொலிசாரை அச்சுறுத்தியுள்ளார். தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து உயர் பொலிஸ் அதிகாரிகளின் அறிவுரையின் படி கொலன்னாவை பிரதிநகரபிதா கோதாகொட இன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று மாலை கொலன்னாவை பிரதி நகரபிதா, கொழும்பு பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum