Top posting users this month
No user |
Similar topics
தேய்ந்து வளரும் புற்று
Page 1 of 1
தேய்ந்து வளரும் புற்று
வெண்ணெய்க்கும், மாதுளம்பழத்திற்கும் புகழ் பெற்றது ஊத்துக்குளி. இங்கு, காவல் நிலையம் அருகில் அமைந்து உள்ளது கதித்த மலை. கதித்தல் என்றால் கோபித்தல் என்று பொருள். முருகன் பழத்திற்காக கோபித்துக்கொண்டு சென்றபோது சிவன் பார்வதியோடு எழுந்தருளி மகனுக்கு அருள்பாலித்த தலம். அகலமான படிக்கட்டுகளும், மலைமேல் செல்ல தார்ச் சாலையும் உண்டு. கோயிலுக்கு 5 நிலை ராஜகோபுரம் உள்ளது. மலை மீது மரத்தேர் ஓடுவது இந்த ஆலயத்தில் மட்டும்தான். இங்குள்ள பாம்புப் புற்று தட்சிணாயனத்தில் தேய்வதும், உத்திராயணத்தில் வளர்வதும் அதிசயமானது. மேற்கு பிராகார வாயிலின் அருகே உள்ள பாலை மரத்தில் துணி கட்ட மக்கட்பேறு கிட்டுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum