Top posting users this month
No user |
Similar topics
யானை மீது வள்ளி-தெய்வயானை
Page 1 of 1
யானை மீது வள்ளி-தெய்வயானை
சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிங்காரவேலர் சந்நதியில், முருகப்பெருமான் ஆறுமுகங்களோடும், பன்னிரு கரங்களும் கொண்டு, மயில் மீது அமர்ந்து இருக்க, பக்கத்தில் வள்ளி, தெய்வயானை ஆளுக்கொரு யானை மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்கள்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum