Top posting users this month
No user |
அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரி நாடு திரும்பினார்
Page 1 of 1
அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரி நாடு திரும்பினார்
ஐக்கிய நாடுகள் சபையின் 70வது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்காவின் நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பினர்.
ஜனாதிபதியை கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைச்சர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர். ஜனாதிபதியை வரவேற்க பெருந்திரளான மக்களும் கூடியிருந்தனர்.
அத்துடன் விமான நிலையத்தில் சமய நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றது. இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் காணப்பட்ட அழுத்தங்களை இல்லாமல் செய்ய ஜனாதிபதி தனது விஜயத்தின் போது நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.
அமெரிக்க சென்றிருந்த ஜனாதிபதி, அந்நாட்டு ஜனாதிபதி பராக் ஒபாமா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி , பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் உட்பட வெளிநாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.
ஜனாதிபதியை கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைச்சர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர். ஜனாதிபதியை வரவேற்க பெருந்திரளான மக்களும் கூடியிருந்தனர்.
அத்துடன் விமான நிலையத்தில் சமய நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றது. இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் காணப்பட்ட அழுத்தங்களை இல்லாமல் செய்ய ஜனாதிபதி தனது விஜயத்தின் போது நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.
அமெரிக்க சென்றிருந்த ஜனாதிபதி, அந்நாட்டு ஜனாதிபதி பராக் ஒபாமா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி , பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் உட்பட வெளிநாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum