Top posting users this month
No user |
Similar topics
மூச்சுத் திணறி குழந்தை பரிதாப மரணம்!
Page 1 of 1
மூச்சுத் திணறி குழந்தை பரிதாப மரணம்!
மூச்சுத் திணறி ஒன்றரை மாதக் குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
இது தொடர்பாக கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கையில்,
நேற்றைய தினம் யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியில் தாயொருவர் தனது குழந்தைக்கு பால் கொடுத்து உறங்க வைத்துள்ளார். இந்நிலையில் உறக்கத்தில் இருந்த குழந்தை மறுபக்கம் திரும்பிய வேளை மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிர் இறந்துள்ளது.
உயிரிழந்த குழந்தை காந்தன் சந்தோஸ் எனவும் தெரியவருகின்றது.
இதேவேளை மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இது தொடர்பாக கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கையில்,
நேற்றைய தினம் யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியில் தாயொருவர் தனது குழந்தைக்கு பால் கொடுத்து உறங்க வைத்துள்ளார். இந்நிலையில் உறக்கத்தில் இருந்த குழந்தை மறுபக்கம் திரும்பிய வேளை மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிர் இறந்துள்ளது.
உயிரிழந்த குழந்தை காந்தன் சந்தோஸ் எனவும் தெரியவருகின்றது.
இதேவேளை மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
![-](https://2img.net/i/empty.gif)
» தாய்ப்பால் கொடுக்கும் போது மூச்சு திணறி பச்சிளம் குழந்தை பரிதாப பலி
» விபத்தில் பிரபல நடிகர் பரிதாப மரணம்
» மட்டக்களப்பில் இரு சிறுவர்கள் பரிதாப மரணம்- குடும்ப தகராற்றில் இளைஞர், பெண் பலி
» விபத்தில் பிரபல நடிகர் பரிதாப மரணம்
» மட்டக்களப்பில் இரு சிறுவர்கள் பரிதாப மரணம்- குடும்ப தகராற்றில் இளைஞர், பெண் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum