Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஐ,நா அறிக்கையால் கோத்தாவும் கருணாவும் ஆபத்தில்...! களத்தில் இந்தியா

Go down

ஐ,நா அறிக்கையால் கோத்தாவும் கருணாவும் ஆபத்தில்...! களத்தில் இந்தியா Empty ஐ,நா அறிக்கையால் கோத்தாவும் கருணாவும் ஆபத்தில்...! களத்தில் இந்தியா

Post by oviya Mon Sep 28, 2015 1:20 pm

ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையாளர் அல் ஹுசைன் அவர்களால் வெளியிடப்பட்ட இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கையில் துணை ஆயுதக் குழுக்களை வழிநடத்தியவர்களின் எதிர்காலம் எப்படி அமையும்?
துணை ஆயுதக் குழுக்களில் ஒன்றான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரம்ப கால தலைவராகச் செயற்பட்ட கருணா மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ ஆகியவர்கள் மீது கணிசமான குற்றச்சாட்டு.... இதனால் இவர்கள் கைதாகும் சூழலா....?

இவர்களைக் காப்பாற்றுவதில் இந்தியாவின் தந்திரம் என்ன?

என்பன தொடர்பில் மறைக்கப்பட்ட உண்மைகளை ஆழமான ஆதாரத்துடன் தெட்டத் தெளிவாக லங்காசிறியின் அரசியற் களம் வட்டமேசையில் சிரேஷ்ட அரசியல் ஆய்வாளரும் சட்டவாளருமான எம்.எம்.நிலாம்டீன் அவர்கள் விளக்கியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum