Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user

Similar topics

    ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் விரட்டப்படும் கிறிஸ்துவர்களுக்கு அடைக்கலம்!

    Go down

    ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் விரட்டப்படும் கிறிஸ்துவர்களுக்கு அடைக்கலம்! Empty ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் விரட்டப்படும் கிறிஸ்துவர்களுக்கு அடைக்கலம்!

    Post by oviya Sun Dec 28, 2014 2:00 pm

    , 28 டிசெம்பர் 2014, 07:33.28 மு.ப GMT ]
    ஐஎஸ் தீவிரவாதிகளால் விரட்டப்படும் சிறுபான்மையினருக்கு அடைக்கலம் தர வேண்டும் என்று கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது போப் அழைப்பு விடுத்துள்ளார்.
    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பசிலிகா தேவாலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டுமென்று போப் அழைப்பு விடுத்துப் பேசினார்.

    நமக்கு அருகில் உள்ளவர்கள் பாதிக்கப்படும்போது அவர்களிடம் கருணை காட்டி உதவ நாம் எந்த அளவுக்கு பெரிய மனதுடன் தயாராக இருக்கிறோம் என்பதை இந்த நாளில் யோசிக்க வேண்டும்.

    சக மனிதர்கள் மீது அன்பு காட்டுவதும், ஒருவரிடம் மற்றொருவர் கருணையுடன் நடந்து கொள்வதுதான் இப்போது இந்த உலகுக்கு தேவைப்படுகிறது என்று போப் பேசினார்.

    சிரியா உள்நாட்டுப் போர், இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினை, எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டும்.

    மேலும், வாடிகன் மத்திய கிழக்கு நாடுகளில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கிறிஸ்தவர்களும் பிற சிறுபான்மையினரும் விரட்டியடிக்கப்படுகிறார்கள்.

    எனவே அவர்களுக்கு நாம் அடைக்கலம் தந்து கருணையுடன் நடந்து கொள்ள வேண்டுமென்று கிறிஸ்துமஸ் உரையில் போப்பாண்டவர் பிரான்சிஸ் அழைப்புவிடுத்துள்ளார்.
    oviya
    oviya

    Posts : 50968
    மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum