Top posting users this month
No user |
Similar topics
மனித வெடிகுண்டு தாக்குதல்: தீவிரவாதிகளிடம் மகளை விற்ற கொடூர தந்தை
Page 1 of 1
மனித வெடிகுண்டு தாக்குதல்: தீவிரவாதிகளிடம் மகளை விற்ற கொடூர தந்தை
மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு தந்தை ஒருவர் தனது 13 வயது மகளையே தீவிரவாதிகளிடம் பெருந்தொகைக்கு விற்பனை செய்துள்ளார்.
நைஜீரியாவில் இஸ்லாமிய ஆட்சியை அமல்படுத்தக் கோரி போகோஹாரம் தீவிரவாதிகள் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த தீவிரவாத அமைப்பு நடத்தும் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த 10ம் திகதி நைஜீரியாவின் இரண்டாவது பெரிய நகரான கெனோவில் 2 தற்கொலைப் படை தீவிரவாதிகள் வெடித்துச் சிதறினர். இதில் பலர் உயிரிழந்தனர்.
அந்தப் பகுதியில் உடலில் வெடிகுண்டை கட்டியிருந்த 13 வயது சிறுமி ஜாரா பாபான்கிடாவை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜாராவின் தந்தை சில மாதங்களுக்கு முன்பு போகோஹாரம் தீவிரவாதிகளிடம் அவரை பெருந்தொகைக்கு விற்றுள்ளார். அதன் பின்னர் சிறுமியை மனித வெடிகுண்டாக மாற்ற தீவிரவாதிகள் முயற்சி செய்துள்ளனர்.
உடலில் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு கெனோ நகரில் தாக்குதல் நடத்த அவருக்கு கட்டளையிடப்பட்டது. அவர் ஏற்க மறுத்த போது தீவிரவாதிகள் மூளைச் சலவை செய்தும் மிரட்டியும் பணிய வைத்துள்ளனர்.
கடந்த 10ம் தேதி கெனோ நகரில் ஜாரா உட்பட 3 சிறுமிகள் தற்கொலை படை தாக்குதலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதில் 2 சிறுமிகள் வெடித்துச் சிதறினர். ஆனால் ஜாரா மட்டும் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யாமல் அழுது கொண்டு நின்றதால் பொலிஸில் சிக்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து சிறுமியை தீவிரவாதிகளிடம் விற்ற தந்தையை நைஜீரிய பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நைஜீரியாவில் இஸ்லாமிய ஆட்சியை அமல்படுத்தக் கோரி போகோஹாரம் தீவிரவாதிகள் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த தீவிரவாத அமைப்பு நடத்தும் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த 10ம் திகதி நைஜீரியாவின் இரண்டாவது பெரிய நகரான கெனோவில் 2 தற்கொலைப் படை தீவிரவாதிகள் வெடித்துச் சிதறினர். இதில் பலர் உயிரிழந்தனர்.
அந்தப் பகுதியில் உடலில் வெடிகுண்டை கட்டியிருந்த 13 வயது சிறுமி ஜாரா பாபான்கிடாவை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜாராவின் தந்தை சில மாதங்களுக்கு முன்பு போகோஹாரம் தீவிரவாதிகளிடம் அவரை பெருந்தொகைக்கு விற்றுள்ளார். அதன் பின்னர் சிறுமியை மனித வெடிகுண்டாக மாற்ற தீவிரவாதிகள் முயற்சி செய்துள்ளனர்.
உடலில் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு கெனோ நகரில் தாக்குதல் நடத்த அவருக்கு கட்டளையிடப்பட்டது. அவர் ஏற்க மறுத்த போது தீவிரவாதிகள் மூளைச் சலவை செய்தும் மிரட்டியும் பணிய வைத்துள்ளனர்.
கடந்த 10ம் தேதி கெனோ நகரில் ஜாரா உட்பட 3 சிறுமிகள் தற்கொலை படை தாக்குதலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதில் 2 சிறுமிகள் வெடித்துச் சிதறினர். ஆனால் ஜாரா மட்டும் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யாமல் அழுது கொண்டு நின்றதால் பொலிஸில் சிக்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து சிறுமியை தீவிரவாதிகளிடம் விற்ற தந்தையை நைஜீரிய பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» துருக்கி தலைநகரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் பலி
» 12 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை: சாகும் வரை கடுங்காவல் தண்டனை
» பெற்ற மகளையே பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தை: அதிரடி கைது
» 12 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை: சாகும் வரை கடுங்காவல் தண்டனை
» பெற்ற மகளையே பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தை: அதிரடி கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum