Top posting users this month
No user |
Similar topics
ஐ.தே.க தொகுதி அமைப்பாளர்களுக்கு தேர்தல் பிரச்சார நிதியாக தலா 10 லட்சம்
Page 1 of 1
ஐ.தே.க தொகுதி அமைப்பாளர்களுக்கு தேர்தல் பிரச்சார நிதியாக தலா 10 லட்சம்
ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கு தலா பத்து லட்சம் ரூபா தேர்தல் பிரச்சார நிதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக இவ்வாறு நிதி வழங்கப்படவுள்ளது.
ஏற்கனவே சில தொகுதி அமைப்பாளர்களுக்கு இந்தப் நிதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் ஏனைய தொகுதி அமைப்பாளர்களுக்கும் பணம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
170 தொகுதி அமைப்பாளர்களுக்கு தலா 10 லட்ச ரூபா நிதி வழங்கப்படவுள்ளது.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை வெற்றியீட்டச் செய்ய வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக இவ்வாறு நிதி வழங்கப்படவுள்ளது.
ஏற்கனவே சில தொகுதி அமைப்பாளர்களுக்கு இந்தப் நிதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் ஏனைய தொகுதி அமைப்பாளர்களுக்கும் பணம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
170 தொகுதி அமைப்பாளர்களுக்கு தலா 10 லட்ச ரூபா நிதி வழங்கப்படவுள்ளது.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை வெற்றியீட்டச் செய்ய வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அநுராதபுரத்திலிருந்து தேர்தல் பிரச்சார நடவடிக்கையை ஆரம்பிக்கும் மஹிந்த!
» நாட்டில் தொகுதி வாரி தேர்தல் முறையை அமுல்படுத்தினால் மலையக மக்களின் இருப்பு கேள்விக்குறியாகும்: கணபதி கனகராஜ்
» மஹிந்த 58 லட்சம் மக்களையும் மைத்திரி 62 லட்சம் மக்களையும் ஏமாற்றியுள்ளனர்: ஜே.வி.பி
» நாட்டில் தொகுதி வாரி தேர்தல் முறையை அமுல்படுத்தினால் மலையக மக்களின் இருப்பு கேள்விக்குறியாகும்: கணபதி கனகராஜ்
» மஹிந்த 58 லட்சம் மக்களையும் மைத்திரி 62 லட்சம் மக்களையும் ஏமாற்றியுள்ளனர்: ஜே.வி.பி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum