Top posting users this month
No user |
Similar topics
ஐ.நா அறிக்கை பக்கச்சார்பானதல்ல: அமைச்சர் சம்பிக்க ரணவக்க
Page 1 of 1
ஐ.நா அறிக்கை பக்கச்சார்பானதல்ல: அமைச்சர் சம்பிக்க ரணவக்க
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை பக்கச்சார்பானதல்ல என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளபடி இலங்கையில் கலப்பு நீதிமன்ற கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான அரசியலமைப்பு ரீதியான சந்தப்பங்கள் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் நாடாளுமன்றத்தில் அனுமதியின்றி எந்த வடிவத்திலான நீதிமன்றத்தையும் ஸ்தாபிக்க முடியாது என்றும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் நடத்திய விசாரணை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறித்து கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளபடி இலங்கையில் கலப்பு நீதிமன்ற கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான அரசியலமைப்பு ரீதியான சந்தப்பங்கள் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் நாடாளுமன்றத்தில் அனுமதியின்றி எந்த வடிவத்திலான நீதிமன்றத்தையும் ஸ்தாபிக்க முடியாது என்றும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் நடத்திய விசாரணை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறித்து கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» தமிழர்கள், முஸ்லிம்கள் சுதந்திரமாக வாழ வேண்டும்!- அமைச்சர் சம்பிக்க ரணவக்க
» மரணத்தை கண்டு பயப்படவில்லை!- பாட்டலி சம்பிக்க ரணவக்க
» ராஜபக்ஷவின் கொடூர ஆட்சியை பற்றி கூறும் சம்பிக்க ரணவக்க
» மரணத்தை கண்டு பயப்படவில்லை!- பாட்டலி சம்பிக்க ரணவக்க
» ராஜபக்ஷவின் கொடூர ஆட்சியை பற்றி கூறும் சம்பிக்க ரணவக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum