Top posting users this month
No user |
Similar topics
கல்வி தடை நீக்கும் ஸ்லோகம்
Page 1 of 1
கல்வி தடை நீக்கும் ஸ்லோகம்
கல்வி, கேள்விகளில் நல்ல தேர்ச்சி பெற சிறப்பாக உதவக்கூடிய ஹயக்ரீவரின் மீது அமைந்த காயத்ரி மந்திரத்தைக் கீழே காணலாம்.
வழக்கமான சாளக்ராம பூஜைக்குப் பிறகு இந்த மந்திரத்தை 32 முறைகள் உச்சாடனம் செய்து தீர்த்தப் பிரசாதத்தை அருந்தி நிறைவு செய்ய வேண்டும். இதை ஒரு புதன்கிழமையில் இருந்து ஆரம்பித்துச் செய்ய வேண்டும். 90 நாட்கள் செய்து வந்தால் கல்வித்தடைகள் யாவுமே நீங்கிவிடும்.
‘ஓம் அய வதனாய வித்மஹே
வித்யாதராய தீமஹி
தந்நோ ஹயக்ரீவ ப்ரஜோதயாத்’
ஹயக்ரீவரின் மீதமைந்த இந்த காயத்ரியை உச்சாடனம் செய்யச் செய்ய மனதின் கிரகிப்புத்திறன் படிப்படியாக வளர்ந்து கொண்டே வரும். வீட்டில் உள்ள மாணவமணிகளுக்குத் தாய், தந்தையரே அவர்களுக்காக பூஜை செய்து, தீர்த்தப்பிரசாதத்தை அவர்களுக்குத் தரலாம். நல்ல பலன்கள் ஏற்படும்.
வழக்கமான சாளக்ராம பூஜைக்குப் பிறகு இந்த மந்திரத்தை 32 முறைகள் உச்சாடனம் செய்து தீர்த்தப் பிரசாதத்தை அருந்தி நிறைவு செய்ய வேண்டும். இதை ஒரு புதன்கிழமையில் இருந்து ஆரம்பித்துச் செய்ய வேண்டும். 90 நாட்கள் செய்து வந்தால் கல்வித்தடைகள் யாவுமே நீங்கிவிடும்.
‘ஓம் அய வதனாய வித்மஹே
வித்யாதராய தீமஹி
தந்நோ ஹயக்ரீவ ப்ரஜோதயாத்’
ஹயக்ரீவரின் மீதமைந்த இந்த காயத்ரியை உச்சாடனம் செய்யச் செய்ய மனதின் கிரகிப்புத்திறன் படிப்படியாக வளர்ந்து கொண்டே வரும். வீட்டில் உள்ள மாணவமணிகளுக்குத் தாய், தந்தையரே அவர்களுக்காக பூஜை செய்து, தீர்த்தப்பிரசாதத்தை அவர்களுக்குத் தரலாம். நல்ல பலன்கள் ஏற்படும்.
siththan- Posts : 22
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum