Top posting users this month
No user |
Similar topics
தமிழக சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டி: சீமான் அறிவிப்பு
Page 1 of 1
தமிழக சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டி: சீமான் அறிவிப்பு
தமிழக சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் தேர்போகியில் பேசிய சீமான், நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும்ம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.
வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறதாக குறிப்பிட்ட சீமான், இந்த மாதத்திற்குள் வேட்பாளர்கள் குறித்த பட்டியல் வெளியிடப்படும் என்றார்.
தமிழக முதலமைச்சர் சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்பதாக தெரிவித்த சீமான், தமிழக மக்களின் உணர்வுகளை மத்தித்து மத்தியில் இருக்கும் பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமை ஆணையர் இலங்கையை உள்ளடக்கிய சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளதை குறிப்பிட்ட சீமான்,
இதனால் முழுமையான நீதி, நேர்மையான விசாரணை கிடைக்க வாய்ப்புகள் குறைவு என தெரிவித்தார்.
இலங்கையை தவிர்த்து சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் எனவும் சர்வதேச விசாரணை அமைப்பில் இலங்கையை சேர்க்கக்கூடாது என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் தேர்போகியில் பேசிய சீமான், நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும்ம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.
வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறதாக குறிப்பிட்ட சீமான், இந்த மாதத்திற்குள் வேட்பாளர்கள் குறித்த பட்டியல் வெளியிடப்படும் என்றார்.
தமிழக முதலமைச்சர் சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்பதாக தெரிவித்த சீமான், தமிழக மக்களின் உணர்வுகளை மத்தித்து மத்தியில் இருக்கும் பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமை ஆணையர் இலங்கையை உள்ளடக்கிய சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளதை குறிப்பிட்ட சீமான்,
இதனால் முழுமையான நீதி, நேர்மையான விசாரணை கிடைக்க வாய்ப்புகள் குறைவு என தெரிவித்தார்.
இலங்கையை தவிர்த்து சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் எனவும் சர்வதேச விசாரணை அமைப்பில் இலங்கையை சேர்க்கக்கூடாது என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக ஐ.தே.க அறிவிப்பு
» தமிழ்நாட்டில் அனைத்து இல்லங்களிலும் இணைய வசதி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
» நாகப்பட்டினத்தில் பிரபாகரனுக்கு மீண்டும் சிலை வைக்கப்படும்: சீமான் அதிரடி அறிவிப்பு!
» தமிழ்நாட்டில் அனைத்து இல்லங்களிலும் இணைய வசதி: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
» நாகப்பட்டினத்தில் பிரபாகரனுக்கு மீண்டும் சிலை வைக்கப்படும்: சீமான் அதிரடி அறிவிப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum