Top posting users this month
No user |
Similar topics
நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிட்டது மேற்கு வங்க அரசு
Page 1 of 1
நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிட்டது மேற்கு வங்க அரசு
நேதாஜி குறித்த ரகசிய ஆவணங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததை அடுத்து மேற்கு வங்க அரசு ஆவணங்களை இன்று வெளியி்ட்டுள்ளது.
40 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசால் பராமரிக்கப்பட்டு வரும் நேதாஜி குறித்த ரகசிய ஆவணங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் இந்த ஆவணங்களை வெளியிட்டால் மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்றும், நட்பு நாடுகள் சிலவற்றுடன் நல்லுறவு பாதிக்கப்படும் எனவும் மத்திய அரசு கூறி வந்தது.
இந்த நிலையில் நேதாஜி குறித்த 64 ஆவணங்களை இன்று வெளியிடுவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து 12 ஆயிரத்து 744 பக்கங்கள் கொண்ட 64 ஆவணங்களை டிஜிட்டல் முறையில் கொல்கத்தா பொலிஸ் வெளியிட்டுள்ளது.
அசல் ஆவணங்கள் அனைத்தும் கொல்கத்தா பொலிஸ் அருங்காட்சியகத்தில் பத்திரமாக பாதுகாக்கப்படும்.
மேலும், திங்கள்கிழமை முதல் டிஜிட்டல்மயமாக்கி வெளியிடப்படும் ஆவணங்களை பொதுமக்களும் பார்வையிட ஏற்பாடு செய்யப்படும் என அருங்காட்சியக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நேதாஜி 1964-ம் ஆண்டுவரை உயிரோடு இருந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ள நிலையில்,
மம்தா அரசு வெளியிட உள்ள இந்த 64 ஆவணம் தொடர்பாக எழுந்துள்ள அலை நாடு முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
40 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசால் பராமரிக்கப்பட்டு வரும் நேதாஜி குறித்த ரகசிய ஆவணங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் இந்த ஆவணங்களை வெளியிட்டால் மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்றும், நட்பு நாடுகள் சிலவற்றுடன் நல்லுறவு பாதிக்கப்படும் எனவும் மத்திய அரசு கூறி வந்தது.
இந்த நிலையில் நேதாஜி குறித்த 64 ஆவணங்களை இன்று வெளியிடுவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து 12 ஆயிரத்து 744 பக்கங்கள் கொண்ட 64 ஆவணங்களை டிஜிட்டல் முறையில் கொல்கத்தா பொலிஸ் வெளியிட்டுள்ளது.
அசல் ஆவணங்கள் அனைத்தும் கொல்கத்தா பொலிஸ் அருங்காட்சியகத்தில் பத்திரமாக பாதுகாக்கப்படும்.
மேலும், திங்கள்கிழமை முதல் டிஜிட்டல்மயமாக்கி வெளியிடப்படும் ஆவணங்களை பொதுமக்களும் பார்வையிட ஏற்பாடு செய்யப்படும் என அருங்காட்சியக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நேதாஜி 1964-ம் ஆண்டுவரை உயிரோடு இருந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ள நிலையில்,
மம்தா அரசு வெளியிட உள்ள இந்த 64 ஆவணம் தொடர்பாக எழுந்துள்ள அலை நாடு முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிட ரஷ்யாவிடம் பேசுங்கள்: மோடிக்கு உறவினர்கள் கோரிக்கை
» அழிக்கப்படவிருந்த ஆவணங்களை கைப்பற்றி பொலிஸாரிடம் ஒப்படைத்த ஜே.வி.பி!
» நேதாஜி உயிரோடு தான் இருக்கிறாரா? நீடிக்கும் குழப்பம்
» அழிக்கப்படவிருந்த ஆவணங்களை கைப்பற்றி பொலிஸாரிடம் ஒப்படைத்த ஜே.வி.பி!
» நேதாஜி உயிரோடு தான் இருக்கிறாரா? நீடிக்கும் குழப்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum